குடத்தனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: நால்வர் படுகாயம்

Posted by - June 15, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். குறித்த மோதல் நேற்றையதினம்(14.06.2025) இடம்பெற்றுள்ளது.…
Read More

யாழ் பொருளாதார மத்திய நிலையம் விரைவில்

Posted by - June 14, 2025
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும்…
Read More

வாழைச்சேனையில் இ.போ.ச, தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்

Posted by - June 14, 2025
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி சந்தியில் தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிகள்…
Read More

புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் காலமானார்!

Posted by - June 14, 2025
“மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி…
Read More

கிழக்கில் 304 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோம் ; கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர

Posted by - June 14, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு…
Read More

பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி கைது

Posted by - June 14, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில்  போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் வெள்ளிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

Posted by - June 14, 2025
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான பணிப்பாளர்…
Read More

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள் ; காணாமல்போனோரின் உறவுகளின் சங்கம்

Posted by - June 14, 2025
தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள் இதனால் நாங்கள் அவர்கள் மீது…
Read More

திருகோணமலை ஈச்சிலம்பற்றில் விடுதலைப் புலிகள் புதைத்த ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு !

Posted by - June 14, 2025
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியில் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள…
Read More

மட்டக்களப்பில் யானை – மனித மோதலை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Posted by - June 14, 2025
மட்டக்களப்பில் யானை – மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட  விழிப்புணர்வு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச…
Read More