“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்

Posted by - June 22, 2025
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என…
Read More

வவுனியா மாநகர சபை உறுப்பினரின் முன் மாதிரியான செயற்பாடு

Posted by - June 22, 2025
வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்த பகுதிகளில் தனது சொந்த நிதியில் வாகனத்தை…
Read More

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்

Posted by - June 22, 2025
செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் திங்கட்கிழமை (23) மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும்…
Read More

யாழில் பல்வேறு குற்றச்செயல்களை புரிந்த மூவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற வேளை கைது

Posted by - June 22, 2025
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த மூவர் சனிக்கிழமை (22) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
Read More

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா?

Posted by - June 22, 2025
மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி…
Read More

நிலத்தடி நீர்த் தேவை பற்றிய ஆய்வு

Posted by - June 22, 2025
யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண…
Read More

யாழில் மின் உயர்த்தியிலிருந்து விழுந்து இளைஞன் பலி

Posted by - June 22, 2025
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மின் உயர்த்தியில் (lift) இருந்து விழுந்து இளைஞர் ஒருவர்…
Read More

போராட்டத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

Posted by - June 22, 2025
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் எதிர்வரும்…
Read More

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை பகுதியில் விபத்து – இருவர் ஸ்தலத்தில் பலி!

Posted by - June 22, 2025
திருகோணமலை- கண்டி  பிரதான வீதி 98 ஆம் கட்டை சந்தியை அண்மித்த  பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர்…
Read More

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது

Posted by - June 22, 2025
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் 21ஆம் திகதி சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
Read More