பெரிய நீலாவணையில் குடும்பப் பெண் கொலை – இரட்டை சகோதரிகள் கைது

Posted by - June 24, 2025
கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட  குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான  இரட்டையர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

“அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவூட்டுவதற்கான சந்தர்ப்பம்!

Posted by - June 24, 2025
“அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவூட்டுவதற்கான சந்தர்ப்பம் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
Read More

வவுனியா ஏ9 வீதியில் இரு மாதங்களாகியும் பூரணமாக அமைக்கப்படாத பாலம்!

Posted by - June 24, 2025
வவுனியா ஏ9 வீதியில் பாலம் அமைக்கும் பணி தாமதமானதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
Read More

யாழ். திருநெல்வேலியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி உணவகத்திற்கு சீல்

Posted by - June 24, 2025
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் அமைத்துள்ள உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றத்தில் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Read More

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

Posted by - June 24, 2025
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று நேற்று உயிரிழந்துள்ளது. சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா…
Read More

இன மத ஜாதி பேதமின்றி திருகோணமலையை கட்டியெழுப்புவோம் – திருமலை மாநகர முதல்வர் கந்தசாமி செல்வராஜா

Posted by - June 24, 2025
மூதூரில் நான்கு தசாப்களின் பின் தலைமைப் பதவியை  இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது அது போன்று திருகோணமலை மாநகர சபையையும்…
Read More

முல்லைத்தீவில் சூட்சும்மான முமுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - June 24, 2025
முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் சூட்சும்மான முமுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் திங்கட்கிழமை (23) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து கஞ்சாவும்மீட்கப்பட்டுள்ளது.
Read More

அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தீப்பந்தம் ஏந்திய போராட்டம்

Posted by - June 24, 2025
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம்…
Read More

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு

Posted by - June 23, 2025
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்…
Read More