இலங்கையிலிருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு கோரிக்கை !

Posted by - April 27, 2019
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கர்களை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கோரியுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க அரச ஊழியர்களின் பாடசாலை…
Read More

புர்கா அணிய தடை! அதிரடி அறிவிப்பு!

Posted by - April 27, 2019
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு குருநாகல் மாநகர எல்லைக்குள் வரும் முஸ்லிம் பெண்களுக்கு புர்க்கா தடை செய்யப்படுவதாக குருநாகல்…
Read More

அதிர்ச்சித் தகவல்கள் !!சாய்ந்தமருதில் கைப்பற்றப்பட்ட டிரோன் கமெரா

Posted by - April 27, 2019
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதல் நுட்பங்களைக் கையாளுவதற்கு முயன்றுள்ளமை தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வந்த…
Read More

ஐ.எஸ். இன் முதல் தாக்குதல் வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் !

Posted by - April 27, 2019
இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் சம்பவமாக வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து…
Read More

தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன!

Posted by - April 27, 2019
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு…
Read More

இலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியுங்கள்-ஜஸ்ரின் ட்ரூடே

Posted by - April 26, 2019
இலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார். வீசா…
Read More

சாய்ந்தமருதில் எரிந்துகொண்டிருக்கும் வீடுகள்!! தொடர்ந்தும் துப்பக்கி வேட்டுகளின் சத்தம்!!

Posted by - April 26, 2019
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்பொழுதும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுவருவதாக செய்தியாளர் கூறுகிறார். அம்பாறை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டம் பகுதியில்…
Read More

கல்முனை, சவலகடு, சம்மாந்துரை ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு-ருவன்

Posted by - April 26, 2019
கல்முனை, சவலகடே, சம்மாந்துரை ஆகிய பிரதேசங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…
Read More

பாடசாலைகள் எதிர்வரும் 6 ஆம் திறக்கப்படும்

Posted by - April 26, 2019
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றும் பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென ஜனாதிபதி…
Read More

சாய்ந்தமருதில் வெடிச்சத்தம் ; பரஸ்பர துப்பாக்கிச் சூடு ? ஐ.எஸ். பதாகை மீட்பு, 7 பேர் கைது

Posted by - April 26, 2019
கல்முனை சாய்ந்தமருதில், ஒரு குழு ஒன்றுக்கும், பொலிஸார் மற்றும் இராணுவத்திற்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. சாய்ந்தமருது வீட்டுத்திட்டப் பகுதியில்…
Read More