மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கும் – பிரித்தானியா அறிவிப்பு

Posted by - January 28, 2021
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக…
Read More

மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை தவறினால் மாற்று நடவடிக்கை – அமெரிக்கா

Posted by - January 28, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில்,…
Read More

யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

Posted by - January 28, 2021
மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும்…
Read More

இலங்கை இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படவேண்டும் – கஜேந்திரன்

Posted by - January 28, 2021
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு…
Read More

தமிழர்கள் என்பதாலேயே தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள்: யாழ்.பல்கலைக்கழக மாணவர் கண்டனம்

Posted by - January 27, 2021
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ்ப்பாணம்…
Read More

யேர்மனி முன்சன் தமிழாலயத்தின் நிதிப்பங்களிப்பில் கிளி/ ஸ்கந்தபுரம் இல 1 அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Posted by - January 26, 2021
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 1 அ.த.க. பாடசாலையில் கல்விகற்கும் 90 மாணவர்களுக்கு யேர்மனி முன்சன் நகரத்தில் உள்ள தமிழாயலம் அம்…
Read More

யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு

Posted by - January 26, 2021
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுதூர சேவை பேருந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன்…
Read More

ஐநாவின் அறிக்கை ஆறுதல் அளிக்கிறது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (முழுமையான காணொளி )

Posted by - January 25, 2021
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடத்திய  ஊடக…
Read More

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - January 24, 2021
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என…
Read More

குர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் தோழமை.

Posted by - January 24, 2021
துருக்கியில் உள்ள குர்திஸ்தான் அரசியல் கைதிகளுக்கான விடுதலையை வலியுறுத்தி கடந்த நாட்களாக பேர்லினில் தொடர்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. துருக்கியில் அரசியல்…
Read More