குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சரணடைந்த 29 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கே ?

Posted by - October 30, 2022
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது வவுனியா பழைய பேரூந்து…
Read More

‘தலைவரின் அக்கினிக்குழந்தை லெப் கேணல் அகிலா.!’

Posted by - October 30, 2022
எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த…
Read More

காணாமல்போனோர் பற்றிய அலுவலக தவிசாளரின் கருத்து கோட்டாவின் கருத்தை ஒத்திருக்கிறது !

Posted by - October 30, 2022
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து கடந்த 2020 ஆம் ஆண்டில்…
Read More

அரச இலக்கிய விருது வென்றார் தமிழ் அரசியல் கைதி

Posted by - October 29, 2022
தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.
Read More

ஒடுக்கப்பட்ட இனத்தின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம்

Posted by - October 28, 2022
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்றும், காணாமற்போனோர், சரணடைந்தோர் என எவரும் இங்கில்லை என்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ்…
Read More

தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும்

Posted by - October 26, 2022
தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கான முதலாவது பயிற்சி முகாமும் சிநேகபூர்வ ஆட்டமும் .. தமிழீழத் தேசிய பெண்கள் உதைபந்தாட்ட…
Read More

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் !

Posted by - October 26, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும் , விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தி எதிர்வரும்…
Read More

சிறையில் இருக்க வேண்டியவர்கள் அமைச்சர்களாக உள்ளனர்

Posted by - October 25, 2022
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தற்பொழுது அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.…
Read More

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு என்ற ஜனாதிபதியின் வாக்குறுதியை வரவேற்கின்றோம்!

Posted by - October 25, 2022
இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை…
Read More