சிறையில் அரசியல் கைதி என எவரும் இருக்கக் கூடாது : அரசியல் கைதி பார்த்தீபனின் சகோதரி உருக்கமான வேண்டுகோள்

Posted by - November 15, 2022
இருபத்தேழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்ற எனது சகோதரனை விடுவிக்க வேண்டும் என அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன்…
Read More

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது!

Posted by - November 15, 2022
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக…
Read More

வரவு – செலவுத் திட்டம் குறித்து புதிதாக குறிப்பிட எதுவும் கிடையாது

Posted by - November 15, 2022
நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் இந்த வரவு –  செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி…
Read More

பா.செயப்பிரகாசம் அவர்கள் “செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பு -அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - November 13, 2022
13.11.2022 பா.செயப்பிரகாசம் அவர்கள் “செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பு. ஓர் இனத்தின் முதன்மை அடையாளமாக இருப்பது மொழி ஆகும். தமிழ்மொழிக்காகத்…
Read More

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி – சுவிஸ்.

Posted by - November 13, 2022
தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தமிழினம் தலைதாழ்த்தி வணங்கிஇ நிமிர்ந்து உரம் பெறுகின்ற…
Read More

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது விசாரணை!

Posted by - November 13, 2022
முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றையதினம் (13) மாவீரர் நாளுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல…
Read More

கட்சி வேறுபாடுகளை மறந்து 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்ற வரவேண்டும்

Posted by - November 13, 2022
வடகிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அரசியல் கட்சி வேறுபாடுகள்…
Read More

பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள்

Posted by - November 13, 2022
எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட…
Read More

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: பேர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!

Posted by - November 13, 2022
இன்று சனிக்கிழமையன்று மத்திய பெர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் பணக்காரர்களுக்கு வரி…
Read More