மூதூரில் பட்டினியால் வாடிய சிறுவன் மரணம்

Posted by - December 24, 2022
வறுமையால் பட்டினியில் வாடிய சிறுவன் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அந்தப் பகுதியின் சுகாதார தரப்பினர் உறுதி…
Read More

16 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை துரிதமாக முன்னெடுக்க பரிந்துரை – நீதி அமைச்சர்

Posted by - December 24, 2022
பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள்.
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் ஜனவரி 31 க்கு முதல் முழுமையாக இரத்துச் செய்யப்படும் – விஜயதாஸ ராஜபக்ஷ

Posted by - December 24, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு…
Read More

ஜெர்மனி | நாஜி முகாமில் தட்டச்சராக இருந்தவரான 97 வயது மூதாட்டிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை

Posted by - December 23, 2022
ஹிட்லரின் நாஜி முகாம்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட உடந்தையாக இருந்ததாக, 97 வயது மூதாட்டிக்கு தற்போது சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.…
Read More

தமிழர் தரப்புடன் ஜனாதிபதி ரணில் மீண்டும் பேச்சு

Posted by - December 22, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினருக்கும் சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று 21 ஆம்…
Read More

ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்

Posted by - December 21, 2022
ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.
Read More

எழிலன் எங்கே? – இராணுவம் பதில் கூற வேண்டும்! -இரா.சம்பந்தன்

Posted by - December 21, 2022
இராணுவத்திடம் எழிலன் (சசிதரன்) சரணடைந்திருந்தால் அல்லது எழிலனை அவரது குடும்பத்தினர் இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்தினர் கைது செய்திருந்தால்…
Read More

ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைப்பட்டுள்ளார்!

Posted by - December 21, 2022
விசாரணை ஒன்றுக்காக இம்மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு தன்னை அழைத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்…
Read More