சுமந்திரனும்,சாணக்கியனும் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர் -செல்வராஜா கஜேந்திரன்(காணொளி )

Posted by - April 3, 2021
சர்தேச குற்றவீயல் நீதிமன்ற. விசாரணையை தடுத்து உள்ளக விசாரணைக்கு வாய்ப்பளித்த 46/1தீர்மானத்தை நியாயப்படுத்தி சுமந்திரனும், சாணக்கியனும் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்…
Read More

இழக்க முடியாத ஆளுமை கொண்ட மனிதரை இழந்துவிட்டோம்- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - April 3, 2021
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இழக்க முடியாத ஆளுமை கொண்ட உன்னத மனிதரை நாம் இழந்துவிட்டோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
Read More

ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது-அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - April 3, 2021
  03.04.2021 ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை 01.04.2021…
Read More

கலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரியசேவியரின் இறுதியாத்திரை

Posted by - April 2, 2021
அருட்கலாநிதி நீக்கிலாப்பிள்ளை மரியசேவியர் அவர்களின் புகழுடல் தற்போது 286 பிரதான வீதியில் அமைந்துள்ள ‘கலைத்தூது கலையகத்தில்’வைக்கப்பட்டுள்ளது.
Read More

நீ.மரியசேவியர் அடிகளாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக கலைத்தூது கலையகத்தில்…..

Posted by - April 2, 2021
கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக கலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து நேற்றைய தினம் இவ்வுலக வாழ்வில் இருந்து விடைபெற்ற திருமறைக்…
Read More

ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே?

Posted by - April 1, 2021
ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம் மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் ​வணக்கத்திற்குரிய…
Read More

மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகும்.அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - April 1, 2021
ஏப்ரல் 01. 2021 நோர்வே தமிழ்மக்களின் பெருமதிப்பைப் பெற்ற மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகும்.…
Read More