முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி என்னை திட்டமிட்டு பழிவாங்குகிறார்!

Posted by - February 9, 2023
முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.…
Read More

ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு என்றால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது

Posted by - February 9, 2023
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினால் பிரசவிக்கப்பட்ட 13 ஆவது திருத்தம் உயிருடன் உள்ளதா? அல்லது  கொல்லப்பட்டு அஸ்தி கரைக்கப்பட்டு விட்டதா…
Read More

அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை!

Posted by - February 9, 2023
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு,அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை.
Read More

13ஐ தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி )

Posted by - February 8, 2023
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.      …
Read More

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு!

Posted by - February 8, 2023
ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம்.
Read More

போராட்டக்காரர்களுக்கு எதிரான தாக்குதல்கள், கைதுகள்-மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் விசனம்

Posted by - February 8, 2023
சுதந்திர தினத்தன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் மிகையான அளவிலான…
Read More

ஸ்ரீலங்கா தேசியக்கொடியை எரிக்க முற்பட்ட மர்மநபர்-தமிழர் எழுச்சிப் பேரணியில் குழப்பம்!!(காணொளி)

Posted by - February 7, 2023
ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்து தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் இறுதிநாளான இன்று, மட்டக்களப்பு…
Read More

‘தமிழை தேடி’ பிரசார பயணத்துக்கு அரசியலை கடந்து ஆதரவு தாருங்கள்: ராமதாஸ்

Posted by - February 7, 2023
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்’ என்பதுதான்…
Read More

‘அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு அதிகாரிகள் மதிப்பளிப்பது அவசியம் ‘

Posted by - February 7, 2023
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு முந்தைய தினம் இரவு அமைதிப்போராட்டக்காரர்கள்மீது பொலிஸாரால் நடாத்தப்பட்ட தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை,…
Read More

கிழக்கு நோக்கி நகரும் மக்கள் பேரணி வெருகலைச் சென்றடைந்தது!(காணொளி)

Posted by - February 6, 2023
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு நோக்கி நகரும் வடக்கு, கிழக்கு எழுச்சிப் பேரணி, இன்று வெருகலைச்…
Read More