தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடு

Posted by - February 17, 2023
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
Read More

பின்னணிப் பாடகி வாணிஜெயராம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.

Posted by - February 17, 2023
  15.2.2023 பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம். தாயக விடுதலைப்பாடல்கள் பலவற்றை எழுச்சிபூர்வமாகப்பாடி, விடுதலைக்கு உணர்வூட்டிய…
Read More

ஐ. நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்-பிரித்தானியா.(காணொளி)

Posted by - February 17, 2023
மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன…
Read More

திருகோணமலையில் அமெரிக்க இராணுவதளமா?

Posted by - February 17, 2023
திருகோணமலையில் அமெரிக்க இராணுவதளம் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுவதை  அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்களிற்கான முதன்மை துணை…
Read More

ரணில் தான் தமிழீழ தேசத்துக்கு உரிமை கொடுக்க இருந்தவராம்!

Posted by - February 16, 2023
“இலங்கையின் சுதந்திர தினத்தன்று குல்லா அணிந்து எதிர்ப்பு தெரிவித்துவிட்டு யாழில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணிலுடன் சொந்தம்…
Read More

வைத்தியர் சிவரூபனுக்கு அமோக வரவேற்பு!

Posted by - February 15, 2023
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபனுக்கு இன்றைய தினம் புதன்கிழமை அமோக…
Read More

15 வருடங்களின் பின்னர் அரசியல் கைதி நால்வர் பிணையில் விடுதலை

Posted by - February 13, 2023
காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி, அரசியல் கைதி…
Read More

ஈகையர் வணக்க நிகழ்வு-பிரித்தானியா

Posted by - February 13, 2023
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார்,…
Read More

தேர்தலுக்கு தேவையான பணத்தை நிதி அமைச்சு வழங்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்!

Posted by - February 13, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மொத்த நிதியை, நிதி அமைச்சினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்காவிட்டால் அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துவோம்…
Read More