நாட்டை பொறுப்பேற்கக்கூடிய ஆற்றல் கொண்ட இளம் சமுதாயம் உருவாகும் காலம் வெகு தூரத்திலில்லை

Posted by - February 28, 2023
நாட்டில் இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் அற்பத்தனமாக செயற்படுகின்றனர். எனினும்,  நாட்டை பொறுப்பேற்கக்கூடிய ஆற்றல் கொண்ட இளம் சமுதாயம் உருவாகும் காலம்…
Read More

யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்.

Posted by - February 27, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி…
Read More

ஜனநாயகத்திற்கான மக்கள் போராட்டம் தோற்றம் பெறும்

Posted by - February 27, 2023
மார்ச் 19 ஆம் திகதி 339 உள்ளூராட்சிமன்றங்களும் கலைக்கப்படும்.மாகாண சபை தேர்தலுக்கு நேர்ந்த கதியே உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கும் நேரிடும்.
Read More

இன்று 10ம் (26/02/2023) நாளாக பிரான்சு நாட்டுக்குள் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 27, 2023
26வது தடவையாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம், இன்று 10ம் (26/02/2023) நாளாக சில்றிக்காம் மாநகர சபை முன்றலில்…
Read More

பதின்மூன்றாவது திருத்தம்- பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து – நடைமுறைப்படுத்துங்கள்!

Posted by - February 27, 2023
அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் தோன்றுகின்ற பொழுது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவதும் இதனை சிங்கள இனவாத…
Read More

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம்

Posted by - February 27, 2023
  முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தண்ணிமுறிப்பு  பகுதியில்  அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக…
Read More

போராட்டத்தை கண்ணீர் புகை நீர்த்தாரை பிரயோகத்தின் மூலம் தோற்கடிக்க முடியாது

Posted by - February 27, 2023
அதிகாரம் ராஜபக்சாக்களிற்கும் பிரேமதாசாக்களிற்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயமாக காணப்பட்டால் அவர்கள் தேர்தலை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டார்கள். 
Read More

தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குறுதியை மீறினால் உயர் நீதிமன்றத்தினை நாடுவோம்

Posted by - February 26, 2023
தேர்தல்கள் ஆணைக்கு உயர்நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக…
Read More

9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 26, 2023
கடுமையான புறச்சூழலில் பெரும் சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்த அறவழிப்போராட்டம் 26 தடவையாக பயணிக்கின்றது. சிறிலங்கா பேரினவாத அரசிற்கு சர்வதேசம் நெருக்கடிகளை…
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் புதிய திருத்தங்கள்

Posted by - February 25, 2023
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை அரசியல் தேவைப்பாடுகளின் அடிப்படையிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் உத்தரவின்பேரிலோ பொலிஸாரால் தடுத்துவைப்பதற்குக்…
Read More