புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்க நேரிடும்

Posted by - April 24, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீண்டும் இழக்க நேரிடும். அவ்வாறானதொரு நிலைமை…
Read More

ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு

Posted by - April 24, 2023
வடக்கு ஜெர்மனியில் உள்ள நியூஸ்டாட் நகரின் வெளிப்புறத்தில் ஆம் ருபென்பெர்க் அருகே நேற்று அதிகாலை ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற…
Read More

பழிக்கு பழியாக ஜெர்மனி தூதர்கள் 20 பேர் வெளியேற்றம் – ரஷியா அதிரடி

Posted by - April 24, 2023
உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது. ரஷியாவுக்கு…
Read More

நெடுந்தீவு கொலைக்கும் கடற்படைக்கும் தொடர்பு இருக்கலாம்

Posted by - April 23, 2023
‘‘நெடுந்தீவில் இடம்பெற்ற கொலைக்கும் கடற்படைக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் கொள்வதாக‘‘ யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்…
Read More

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (வடமாநிலம்) கொற்றிங்கன்.

Posted by - April 23, 2023
தமிழ்க் கல்விக் கழகம் தனது இலக்கு நோக்கிய பயணத்தின் 33ஆண்டுகளின் நிறைவை, இவ்வாண்டும் ஐந்து மாநிலங்களிலும் சிறப்போடு கொண்டாடி வருகிறது.…
Read More

பல்லினத்தவரையும் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய நம்பத்தகுந்த பொறிமுறை அமைவது அவசியம்

Posted by - April 23, 2023
புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்லினத்தவரையும், பல்துறைசார் நிபுணர்களையும், பாதிக்கப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய நம்பத்தகுந்த பொறிமுறையாக அமையவேண்டியது…
Read More

உயிர்தத ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க சர்வதேசத்தை நாடுவதற்கு பேராயர் உள்ளிட்ட குழுவினருக்கு ஓமல்பே சோபித தேரர் அழைப்பு

Posted by - April 22, 2023
இந்நாடு பெளத்த நாடென்றும், தர்மத்தின் தீவு இலங்கை என்றும் கூறப்படும் இந்நாட்டில் தர்மம் நிலை நாட்டப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி …
Read More

ஆயுதமற்ற போராட்டத்துக்குள் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்!

Posted by - April 22, 2023
ஆயுதமற்ற போராட்டத்துக்குள் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அரசாங்கமே வளங்களை விற்கின்ற நடவடிக்கையிலும் குத்தகைக்கு வளங்களை வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது.…
Read More

யாழில் பொதுக் கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு

Posted by - April 22, 2023
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
Read More

யாழ். நெடுந்தீவில் பயங்கரம்! : வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 5 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு

Posted by - April 22, 2023
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More