ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய சீன அதிபர்: போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம்

Posted by - April 27, 2023
ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சீனா மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது. இதற்காக சமாதான யோசனைகளையும் தெரிவித்துள்ளது. கடந்த…
Read More

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023

Posted by - April 26, 2023
கடந்த சனிக்கிழமை 22.04.2023 அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையான தமிழ்த்திறன் போட்டி பரடேசியா நகரில் மிகச் சிறப்பாக…
Read More

தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி

Posted by - April 26, 2023
பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் அரசாங்கம் இனவாதத்தை கருபொருளாக கொண்டு செயற்படுகிறது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை, அரசியலமைப்பு பிரச்சினைக்கு தீர்வு…
Read More

மாகாண சபை தேர்தல் சட்டமூல திருத்தத்தை சுமந்திரன் சபையில் சமர்ப்பித்தார் ; மனோ வழிமொழிந்தார்

Posted by - April 26, 2023
பழைய  தேர்தல் முறையில்  மாகாண சபை தேர்தல்களை உடனடியாக  நடத்தக் கூடியவாறான தேர்தல்  திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிய பின் மீண்டும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் தேவையில்லை

Posted by - April 26, 2023
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிய பின்னர் மீண்டும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் தேவையில்லை. பயங்கரவதா நடவடிக்கையை தடுப்பதற்கு தண்டனைச் சட்டத்தின் ஒரு பகுதியாக…
Read More

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்!

Posted by - April 26, 2023
300 க்கும் மேற்பட்ட உலகத்தமிழர்கள் பிரிட்டன் அரசாங்கத்திடம் வலியுறுத்தல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர்…
Read More

அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும்-யேர்மனி வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது.

Posted by - April 25, 2023
தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது.…
Read More

யேர்மனியில் சாலையில் கையை ஒட்டிப் போராடும் காலநிலை ஆர்வலர்கள்

Posted by - April 25, 2023
யேர்மனியில் காலநிலை ஆர்வலர்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை இன்று திங்கட்கிழமை நடத்தியுள்ளனர். இப்போராட்டத்தின் போது தலைநகர் பேர்லினில் காலநிலை…
Read More

“புலிகள்” என்று மனுஷ பாராளுமன்றில் விழித்ததால் சபையில் ஏற்பட்ட குழப்பம்

Posted by - April 25, 2023
மாவட்ட ரீதியான பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தில் உரையாற்றும் வழிமுறைகளை ஆளும்…
Read More

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படமாட்டாது !

Posted by - April 24, 2023
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என அறியமுடிவதுடன்,…
Read More