பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்!

Posted by - May 15, 2023
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் முற்றாக இல்லாமலாக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என கிழக்கு…
Read More

யேர்மனி பேர்லினில் “வேரோடும் துயரம் “

Posted by - May 14, 2023
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012…
Read More

எமது இனம் சுமந்த வலிகளை வரலாறாக அடுத்ததலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி. -பேர்லின் தமிழாலயம்

Posted by - May 14, 2023
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் எமது இனம் சுமந்த வலிகளை வரலாறாக அடுத்ததலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி. பேர்லின் தமிழாலயம்
Read More

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெறுவதே இலக்கு

Posted by - May 14, 2023
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
Read More

திருகோணமலையில் பெளத்த ஆக்கிரமிப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Posted by - May 13, 2023
திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடன் புத்தர் சிலை…
Read More

பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டுள்ளது!

Posted by - May 13, 2023
சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் அண்மைக்காலமாக தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட…
Read More

சுயலாப அரசியலுக்காக எமது வலியை அரசிடம் அடகுவைக்காதீர்கள்!

Posted by - May 13, 2023
உள்ளகப்பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்து, சர்வதேச நீதி ஒன்றே எமக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்ற தெளிவான முடிவுடன் போராடும் எமது வலியை…
Read More

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் அடையாளம் !-அகரப்பாவலன்.

Posted by - May 12, 2023
பதினான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன – தமிழரின் மனதினில் ஏறிய துயரப் பதிவுகள் இன்னும் எரிந்து கொண்டே இருக்கிறது ..…
Read More

முல்லைத்தீவில் அமைக்கப்படும் விசேட தேவையுடையோருக்கான வைத்தியசாலைக்கு வைத்தியர்கள், ஊழியர்களை நியமியுங்கள்!

Posted by - May 12, 2023
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் அரசியல் தலையீடின்றி, உண்மையில் வறுமையில் இருப்பவர்கள் யார் என்பதனை அடையாளம் கண்டு வழங்க வேண்டும்.
Read More

யேர்மனி ராட்டிங்கன் நகர அடுக்கு மாடிக் குடியிருப்பில் குண்டு வெடிப்பு!

Posted by - May 12, 2023
யேர்மனியில் டுசில்டோர்வ் நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ராட்டிங்கன் அடுக்கமாடிக் குடியிப்பில் குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் 10 தீயணைப்பு வீரர்கள் மற்றும்…
Read More