தையிட்டி சட்ட விரோத விகாரையை அகற்றக் கோரி போராட்டம்!

Posted by - June 3, 2023
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 ஆவது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டத்தின்…
Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும்!

Posted by - June 3, 2023
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும்!…
Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - June 3, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினை இன்றையதினம்(03.06.2023) வழங்கியபின்னர், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்…
Read More

அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தியுள்ளமை அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது!

Posted by - June 3, 2023
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மருதங்கேணிப் பகுதியில்,…
Read More

என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி-நடந்தது இதுதான்-கஜேந்திரகுமார்

Posted by - June 3, 2023
மருதங்கேணியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் நடத்திய சந்திப்பிற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்கள் குறித்தும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும்  தமிழ்தேசிய…
Read More

யாழ் பொது நூலக எரிப்பின் 42 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி.

Posted by - June 2, 2023
யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 42 வது ஆண்டு…
Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல்!!

Posted by - June 2, 2023
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை அரச புனாய்வுப்பிரிவினைச் சேந்தவர் தாக்கி விட்டு தப்பிச் சென்றதோடு, பிறிதொரு…
Read More

5 ரஷ்ய தூதரகங்களில் நான்கை மூட ஜெர்மனி உத்தரவு

Posted by - June 1, 2023
ரஷ்யாவுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக ஐந்து ரஷ்ய துணைத் தூதரகங்களில் நான்கின் உரிமங்களை ஜேர்மனி இரத்து செய்வதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம்…
Read More

அரசியல்வாதிகளின் சுயநல சிந்தனைகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும்

Posted by - June 1, 2023
இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் சில அரசியல்வாதிகளின்  சுயநலமான சிந்தனைகளை தோற்கடிக்க வேண்டும்.
Read More

தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்: களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - May 31, 2023
யாழ்.தையிட்டியில் பொதுமக்களின் காணியில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டமைக்கு இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More