சிறி

மு.க.ஸ்டாலினும் பிப்ரவரி 19-ம்! – புகழேந்தி தங்கராஜ்!

Posted by - February 16, 2017
சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் – ‘விரைவில் தி.மு.க. ஆட்சி’ – என்று அச்சுறுத்தியபடியே இருக்கிறார் மு.க. ஸ்டாலின். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருகிறவரை கோபிநாத்தையே பின்னுக்குத் தள்ளிவிட்ட பன்னீர்செல்வம் – சசிகலாவின் நீயா நானாவுக்கு இடையே ஒலித்த தனி ஆவர்த்தனம் – தளபதியின்…
மேலும்

நிலமீட்பு தன்னெழுச்சி போராட்டங்களுக்கு FFSHKFDR பங்களிப்பு

Posted by - February 14, 2017
சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம மக்களும், புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை காணிக்குரித்துடைய மக்களும் நடத்திவரும் தன்னெழுச்சி நிலமீட்பு போராட்டங்களுக்கு, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் (Forum for…
மேலும்

ஜல்லிக்கட்டு-காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – MAY 17 MOVEMENT

Posted by - February 14, 2017
ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களையும் அவர்களைப் பாதுகாத்த உழைக்கும் மக்களையும் தாக்கிய அரசையும், காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 12-2-2017 ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. சல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட…
மேலும்

யேர்மனி வட மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு- Germany,Münster

Posted by - February 13, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு…
மேலும்

யேர்மனி மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

Posted by - February 13, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு…
மேலும்

ஈகத்தின் சுடரே!

Posted by - February 12, 2017
மக்களுக்காக எரிதனலேந்தி மண்ணிலே சாய்ந்த மைந்தனே முருகா துன்பமே சூழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வினை மாற்ற தீயினைச் சூடிப் போரினைத் தொடுத்து பொன்னெழுத்துகள் சூடி மண்ணிலே சாய்ந்தாய்! தாய் மண்ணிலே இன்றும் துன்பங்கள் சூழத் துயரங்கள் ஆளத் துடிக்கிறார் மக்கள் வடிக்கிறார்…
மேலும்

இலங்கையின் மோசடியும், ஜெ கொடுத்த பதிலடியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - February 12, 2017
இலங்கையில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தை அறிய மூத்த வழக்கறிஞர் சகோதரி மனோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு மக்களின் கருத்தைக் காட்டி சர்வதேசத்தின் முகத்தில் கரிபூச வேண்டும் என்பதே பிரதான நோக்கம். நல்லிணக்கத்தைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசுவதன்மூலம்…
மேலும்

தமிழர்கள் தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு

Posted by - February 12, 2017
Migration என்பது ஒருவர் தனது சொந்த நாட்டை விட்டு பிறிதொரு நாட்டுக்குச் செல்லுதலாகும். யுத்தத்தின் காரணமாகவோ அல்லது பொருளாதாரப் பிரச்சனை காரணமாகவோ இது நடைபெறலாம். இவ்வாறே பல நாடுகளிலிருந்து பலர் சுவிஸ் நாட்டிற்கு வருவதால், அது சுவிஸ் நாட்டில் பல உள்ளாக்கப்பிரச்னைகளைக்…
மேலும்