கரிகாலன்

சர்வதேச நாடுகளின் கொடிகளுடன் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழத் தேசியக்கொடி

Posted by - June 4, 2019
இன்று 03.06.2019 இத்தாலி ஜெனோவா மாநகரில் “உலக அமைதிக்கான பல்லினக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் தமிழீழ மக்களுக்கும் இடம் தரப்பட்டது.பல நாடுகளை சேர்ந்த மக்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியும் ,பலநாட்டு கொடிகளுடன் ஏற்றி…
மேலும்

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்!

Posted by - June 3, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலக மட்டத்தினாலான தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019 சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. இம்முறை 27000 மாணவர்கள் அனைத்துலக மட்டத்தில் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு பிரான்சு, இங்கிலாந்து, யேர்மன், டென்மார்க், நோர்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், பெல்சியம்,…
மேலும்

ஆயிரக்கணக்கில் மக்களை வீதிக்கு இறக்கிய சிங்களம்.

Posted by - June 3, 2019
சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கண்டியில் இன்று(திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆளுநர்களான ஹிஸ்ர்ல்லா மற்றும் அசாத் சாலியை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு…
மேலும்

பிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்!

Posted by - May 26, 2019
பிரான்சு பாரிசின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஆல்போர்வில் நகரசபை முன்றலில். பிராங்கோ தமிழ்ச் சங்கம் ஆல்போர்வில், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றோடு இணைந்து கவனயீர்ப்பை ஏற்பாடுசெய்திருந்தது. நேற்று 25.05.2019 சனிக்கிழமை காலை10மணிமுதல். மதியம்13 மணிவரை…
மேலும்

BBC -யினை கண்டித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம்!

Posted by - May 24, 2019
தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019…
மேலும்

மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதியை நியமிக்குமாறு வலியுறுத்தி ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் அவசர கடிதம்

Posted by - May 23, 2019
வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ. நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என்றும் ஐ. நா மனித உரிமைகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் வட…
மேலும்

பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு: தேசக் கடமைக்காக ஒன்றிணைவோம்

Posted by - May 22, 2019
தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019…
மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவுனாள் ஸ்ராஸ்பூர்க் மத்தியப்பகுதியில் நடைபெற்றது.

Posted by - May 22, 2019
“முள்ளிவாய்க்கால் என்பது எமக்கும் முடிவல்ல” எம் மனங்களில் தமிழினப்படுகொலை நாள் எனும்போது “மே-18”ல், முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையையே முன்னிறுத்தி நிற்கின்றது. ஆனால் முள்ளிவாய்க்கால் என்பது எமக்கும் முடிவல்ல ஆட்சிக்குவரும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளருக்கும் அது முடிவல்ல என்பதையும் அது பறைசாற்றி நிற்கின்றது.…
மேலும்

இனப்படுகொலையின் 10வது ஆண்டு நினைவு நாள் இத்தாலி மேற்பிராந்தியம்

Posted by - May 21, 2019
இத்தாலி மேற்பிராந்தியம் ‘ஜெனோவா’ மாநகரின் மையப்பகுதியில் இதமிழ் இன அழிப்பு நாளான மே 18.05.2019 அன்று சனிக்கிழமைஇஎமது தமிழ் இன உரிமைகள் மறுக்கப்பட்டு எமது விடுதலைக் குரல் மௌனிக்கப்பட்ட நெஞ்சு கனத்த நாளை வேதனையுடன் கூடிய பெரும் எழுச்சியுடன் பெருந்திரளான மக்களின்…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி

Posted by - May 21, 2019
தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் பிரசித்திபெற்ற தேவாலயத்திற்கு முன்பாக தாயக மக்களுக்கு நீதிகோரி பதாகை கவனயீர்ப்பு நிகழ்வும் , வணக்க நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பாரிய பதாகைகளில் பல்லின…
மேலும்