கரிகாலன்

இலட்சிய நாயகன் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் .!

Posted by - July 22, 2019
செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி,…
மேலும்

மட்டு. மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணிபணிமனையை செயலாளர் நாயகம்சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்!

Posted by - July 22, 2019
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மாவட்டபணிமனையை தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்அவர்களால் இன்று திங்கட் கிழமைவைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இல.57/1, சோமசுந்தரம் சதுக்கம், மாமாங்கம், மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ளதமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மட்டக்களப்புமாவட்ட பணிமனை இன்று திங்கட்…
மேலும்

முன்சன் தமிழாலயத்தின் வெள்ளி விழா 20.7.0219 – யேர்மனி

Posted by - July 21, 2019
தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தின் வெள்ளி விழா 20.07.2019 அன்று 10.30 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என அணி திரள சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இவ் விழாவிற்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை…
மேலும்

எமது இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்துகின்றோம்!

Posted by - July 21, 2019
தமிழ் மக்களின் இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி அடிப்படையிலான தீர்வினை நாம் வலியுறுத்தி வருகின்றோம் என வாகரை கதிரவெளி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.…
மேலும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்-கேப்பாப்புலவு மக்கள்

Posted by - July 21, 2019
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, 21.07.2019 இன்றையநாள் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பில் குறித்த குழுவினால் கேட்டறியப்பட்டன.கலந்துரையாடல் தொடர்பில் கேப்பாப்புலவு…
மேலும்

குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிட்டார் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted by - July 21, 2019
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பலரது உயிரை பலிவாங்கிய ஏப்ரல்-21 இல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் சேதமடைந்துள்ள மட்டக்களப்பு தேவாலயம்…
மேலும்

பிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!

Posted by - July 21, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை 26 ஆவது ஆண்டாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் நேற்று (20.07.2019) சனிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்றிருந்தது. மைதானத்தின் வாயிலில் அமைந்திருக்கும் தமிழீழ விடுதலை…
மேலும்

யேர்மனியில் கறுப்பு யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் நிகழ்வு நடைபெறும் இடங்கள்.

Posted by - July 20, 2019
சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யூலை இனப் படுகொலையின் 36 வது நினைவு நாள் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்படுகின்றது. இவ் இனப்படு கொலையின் நினைவு கூரல் எசனில் அமைந்துள்ள நினைவு தூபியில் 23.07 செவ்வாய்கிழமை மாலை…
மேலும்