கரிகாலன்

“எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவர் லெப். கேணல் கதிர்வாணன்”

Posted by - July 29, 2019
லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை அறிவியல் ஊடாக நகர்த்திய அதேவேளை படைத்துறைக்குள்ளும் செயற்படுத்தியவன்.கடலில்…
மேலும்

தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.!

Posted by - July 28, 2019
சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது.…
மேலும்

தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையில் இருந்து முஸ்லீம்கள் பிரிந்து சென்றமையே பிளவுக்கு காரணமாகும்!

Posted by - July 25, 2019
தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையில் இருந்து முஸ்லீம்கள் தனித்து பிரிந்து சென்றமையே தமிழ்-முஸ்லீம் இனங்களுக்கும் இடையேயான பிளவுக்கு காரணமாகும் என சமூக மேம்பாட்டிற்கான நல்லிணக்கப் பேரவையின் தலைவரும் அரசியல் விமர்சகருமாகிய எம்.எச்.எம்.இப்ராஹிம் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின்…
மேலும்

மண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.!

Posted by - July 25, 2019
தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை முகத்தில் அறைந்து வீடு அனுப்புவைத்ததில் பெரும் பங்கெடுத்துக் கொண்ட களபூமி. எல்லாவற்றிற்கும் மேலாக வடதமிழ் ஈழத்தையும், தென்தமிழ் ஈழத்தையும் இணைத்து…
மேலும்

தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது!சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 24, 2019
தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது! சங்கரத்ன தேரரிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு! பாரம்பரியமாக தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் நாட்டில் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என…
மேலும்

பிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - July 24, 2019
பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் றிபப்ளிக் பகுதியில் நேற்று (23.07.2019) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில்…
மேலும்

யேர்மனியின் முக்கிய நகரங்களில் கறுப்பு யூலை நினைவு கூரப்பட்டது.

Posted by - July 23, 2019
இன்று 23.7.2019 செவ்வாய்க்கிழமை யேர்மனியின் முக்கிய நகரங்களில் கறுப்பு யூலை நினைவாக நகரமத்தியில் யேர்மனிய மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. யேர்மனியின் தலைநகர் பேர்லின் மற்றும் டோட்முன் ஆகிய நகரங்களிலும் எசன் நகரத்தில் அமைந்திருக்கும் மாவீரர் நினைவுத்தூபியிலும் கறுப்பு யூலையின் நினைவு கூரப்பட்டது.…
மேலும்

கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட கரும்புலி மாவீரர்கள்.!

Posted by - July 23, 2019
24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி…
மேலும்

பிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்!

Posted by - July 23, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 26 ஆவது வருடமாக நடாத்திய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள் பிரான்சு சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் கடந்த (21.07.2019) ஞாயிற்றுக்கிழமை மிகவும் எழுச்சியாக நடைபெற்று முடிந்தது.…
மேலும்