“எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவர் லெப். கேணல் கதிர்வாணன்”
லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை அறிவியல் ஊடாக நகர்த்திய அதேவேளை படைத்துறைக்குள்ளும் செயற்படுத்தியவன்.கடலில்…
மேலும்
