கரிகாலன்

நீதிக்கான நடைபயணம் இன்று 5வது நாளாக சொன்ஸ் மாநகரம் நோக்கி புறப்பட்டுள்ளது.

Posted by - September 1, 2019
நீதிக்கான நடைபயணம் இன்று 4வது நாளாக அகவணக்கம் செலுத்தப்பட்டு 32 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சொன்ஸ் மாநகரம் நோக்கி 8.15 மணிக்கு புறப்பட்டுள்ளது. தமிழின அழிப்புக்கு நீதிகோரி பிரான்ஸ் பாரிஸ் சொன்ஸ் என்ற மாநகரத்திலிருந்து காலை 10.00 மணிக்கு அகவணக்கத்துடன்…
மேலும்

காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் மக்கள் பேரணி 30.8.2019 வெள்ளிக்கிழமை

Posted by - August 27, 2019
காணமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் மக்கள் பேரணி 30.8.2019 வெள்ளிக்கிழமை தமிழர் தாயகம் எங்கும். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில். மன்னாரில் பெரிய பாலத்தடியில் ஆரம்பமாகி மாநகரசபை மண்டபத்தைச் சென்றடையும். யாழ்ப்பாணத்தில் O.M.P அலுவலகத்திற்கு…
மேலும்

கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்

Posted by - August 25, 2019
ஆக, ஐ.நா மனித உரிமைகள் விதித்த நிபந்தனைகளை இன்னமும் நிறைவேற்றா தது ஏன்? என்று சர்வதேச சமூகம் கேள்வி கேட்க இருந்தபோது; இல்லை, இலங்கை அரசாங்கத்துக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இப்போது அகாசியிடம்…
மேலும்

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி காலத்தின் கட்டாய தேவை! வட மாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆதரவு!

Posted by - August 25, 2019
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெற இருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி காலத்தின் கட்டாய தேவை. இதற்கு அனைத்து தமிழ் மக்களும் தமது பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க…
மேலும்

அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

Posted by - August 24, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 01.06.2019 அன்று யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன்,…
மேலும்

சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மருணித்துவிட்டது. அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - August 23, 2019
        August 23. 2019 Norway இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மருணித்துவிட்டது என்பதை உறுதிசெய்கிறது. – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இனப்படுகொலையாளி சவேந்திரா…
மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி!

Posted by - August 21, 2019
ரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறை 5 ஆவது தடவையாக நடாத்தும் லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் நினைவு சுமந்த ஐரோப்பியா தழுவிய துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி கடந்த (18.08.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கிறித்தை பகுதியில் சிறப்பாக…
மேலும்

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18

Posted by - August 18, 2019
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 34 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர். மன்னார் அடம்பனில்…
மேலும்