கரிகாலன்

தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யேர்மனி பிராங்பேர்ட் நாகபூஷணி அம்பாள் ஆலயம் நிதி உதவி.

Posted by - December 17, 2019
யேர்மனியில் பிராங்பேர்ட் அம் மையின் Frankfurt(Main)என்னும் நகரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ‘ நாகபூஷணி அம்பாள் ஆலயம். இந்து மன்றம்- பிராங்பேர்ட் Inthu Mantram e.V Frankfurt-Germany தாயகத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு அம்பாறை மக்களுக்கு பத்துலட்சம் இலங்கை ரூபாய்…
மேலும்

பிரான்சில் தேசத்தின்குரல் மற்றும் தமிழ்ச்செல்வன் உட்பட்ட நினைவேந்தலும் கேணல் பரிதி அவர்களின் மதிப்பளிப்பும்!

Posted by - December 17, 2019
 பிரான்சில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆம் ஆண்டு மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வேங்கைகளின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் பருதி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு சுமந்து, புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்து…
மேலும்

பிரான்சில் சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 8 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு .

Posted by - December 17, 2019
பிரான்சில் சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 8 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு வில்நெவ் சென் ஜோர்ஜ் பகுதியில் நேற்று (16.12.2019) திங்கட்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின்…
மேலும்

யேர்மனி போகும் நகரத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆவது நினைவு வணக்க நிகழ்வு

Posted by - December 16, 2019
யேர்மனி போகும் நகரத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆவது நினைவு வணக்க நிகழ்வு15.12.2019 ஞாயிற்றுக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது. தமிழீழத் தேசியக்கொடியேற்றத்துடன்  ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தை சேர்ந்த சகோதரன் சுப்பிரமணியம் சிறிகுமரன் ஏற்றி வைத்தார். மலர்மாலை தேசத்தின் குரல்…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற வணக்க நிகழ்வு!

Posted by - December 16, 2019
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்சுக் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தேசத்தின் குரல்…
மேலும்

தமிழீழ தேசத்திற்கே இட்டு நிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.! காணொளி

Posted by - December 14, 2019
தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை.…
மேலும்

தேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.!

Posted by - December 13, 2019
ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன்…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதிப்பங்களிப்பில் மட்டு, கோறளைப்பற்று பிரதேச மக்களுக்கு வெள்ள நிவாரணம்.

Posted by - December 13, 2019
இன்று 13.12.2019 யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதிப் பங்களிப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரம்படித்தீவு,சாராவெளி,சுங்காங்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 191 குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும்  1914 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள்…
மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி ஆயிரம் நாட்கள் தாண்டியும் போராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 10, 2019
      டிசம்பர் 09. 2019 நோர்வே. சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி பெயரளவில் உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.

Posted by - December 8, 2019
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் (Lehmfeld Str.18, 70374 SttUttgart) எனும் முகவரியில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு மக்களுக்கு உதவும் முகமாக 8.12.2019 இன்று பத்துலட்சம் இலங்கை ரூபாவினை அனுப்பிவைத்துள்ளது என்பதனை ஸ்ருட்காட்…
மேலும்