கரிகாலன்

பேராசிரியர் அறிவரசன் அவர்கள் ‘‘செந்தமிழ்க் காவலர்’’ என மதிப்பளிப்பு.

Posted by - March 7, 2020
                                                                                                                                                                                                                                                                                 7.3.2020   பேராசிரியர் அறிவரசன் அவர்கள் ”செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பு ஓர் இனத்தின் அடையாளமாக இருப்பது மொழி. எம் தமிழ்மொழிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பேராசிரியர் அறிவரசன் ஐயா (மு.செ.குமாரசாமி) 04.03.2020 அன்று சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப்…
மேலும்

பிரான்சு புளோமெனில் பகுதியில் மாவீரர்கள் பொதுமக்கள் நினைவாக நடுகல்!

Posted by - March 7, 2020
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான புளோமெனில் மாநகரத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் நீண்டகால விருப்பத்தையும் வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து மாநகரமுதல்வர் மதிப்புக்குரிய Thierry MEIGNEN அவர்கள் புளோமெனில் CIMETIERE DU BLANC MESNIL மைதானத்திற்குள் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுதல் நிகழ்வு நடைபெற்றிருந்தது. மதியம்…
மேலும்

ஜேர்மன் வாழ் தாயக உறவுகளின் அனுசரனையில் படகுப் போட்டி!

Posted by - March 6, 2020
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிற்பாடு வேலணை துறையூரில் ஒட்டுக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்து ஜேர்மன் வாழ் தாயக உறவுகளின் அனுசரனையில் படகுப் போட்டி சிறப்பாக நடாத்தப்பட்டது…தடைகளுக்கு மத்தியிலும் ஆதரவளித்த மக்களுக்கு சிரந்தாழ்த்திய நன்றிகள்!
மேலும்

இன்று 12ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - March 6, 2020
மனித நேய ஈருருளிப்பயணம் நேற்று 05.03.2020 Swiss, Basel மாநகரத்தினை பிற்பகல் 4 மணியளவில் வந்தடைந்தது.கடும் மழையிலும் வற்றாத ஓர்மத்தோடு Bendorf எனும் இடத்தில் முடிவுற்றது, தொடர்ச்சியாக இன்று காலை 06.03.2020 தன் இலக்கினை நோக்கி தொடரும் வேளையில், Bern மாநகரத்தினை…
மேலும்

11 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை பி.ப 4 மணிக்கு வந்தடைகிறது.

Posted by - March 5, 2020
11 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை பி.ப 4 மணிக்கு வந்தடைகிறது. இன்று காலை France Mulhouse மாநகர சபையில் எமக்கான நீதியின் குரலினை மாநகர முதல்வரிடம் பதிவு செய்து தொடர்ச்சியாக,…
மேலும்

9 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - March 4, 2020
9 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் Phalsbourg மாநகர சபையில் இருந்து காவற்துறையின் பாதுகாப்பு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. Saverne அரசியல் சந்தப்பின் தொடர்சியாக Strasbourg மாநகரசபையினை ஊடறுத்து ஐரோப்பிய ஆலோசனைசபை முன்றலில் கவனயீர்ப்பு ஒன்று…
மேலும்

பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்ச் சோலை 21 ஆவது முத்தமிழ் விழா!

Posted by - March 4, 2020
பிரான்சில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த 21 ஆவது முத்தமிழ் விழா பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் கடந்த (29.02.2020) சனிக்கிழமை Savigny – le – Temple பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. முற்பகல் 11 மணியளவில்…
மேலும்