கரிகாலன்

கஜேந்திரகுமாரின் முயற்சியினால் கிளி புதுமுறிப்பில் 55 குடும்பங்களுக்கு நிவாரண உதவி.

Posted by - April 12, 2020
கொறோனோ_19 தடுப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட க்களுக்கு Green Future Nation Foundation ஊடக உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் புதுமுறிப்புக் கிராமத்தில் வசிக்கின்ற மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 55 குடும்பங்களிற்கு அத்தியாவசியப் பொருட்கள்…
மேலும்

வடமராட்சி கிழக்கில் 150 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்.

Posted by - April 11, 2020
புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியில் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேவில் வெற்றிலைகேணி ஆழியவளை உடுத்துறை வத்திராயன் மருதங்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் கடந்த 07.04.2020 அன்று வழங்கப்பட்டது.…
மேலும்

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் மனிதநேய உதவிகள்!

Posted by - April 10, 2020
மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் துன்பங்களை போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான உண்மையான அரசியல் வேலை’’ – தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள். கொரோனா வைரசால் இன்றுவரை (08.04.2020) பிரான்சில் 10,328 வரையிலானோர் இறந்துள்ளனர். 10…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்துள்ள சிறி சித்திவிநாயகர் கோவில் தாயக மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

Posted by - April 9, 2020
தாயகத்தில் கொரோனா வையிரஸ் தாக்கம் காரணமாக அன்றாடம் வேலைசெய்து வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்த விடயமே. அவர்களின் பசி போகுக்கும் சிறு துளியாக யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சிறி சித்திவிநாயகர் கோவில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளது.…
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமாதாநகர் 75 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவி வழங்கல்.

Posted by - April 5, 2020
03.04.2020 திகதி சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரணைமாதாநகர் கிராமத்தில் வசிக்கும் பொருளாதார வறுமை மிக்க 75 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள்…
மேலும்

யேர்மனி சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்மன் ஆலயம் தாயக மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.

Posted by - April 4, 2020
தொடர்சியான அமுல்படுத்தி வரும் ஊரங்கு சட்டத்தினால் அன்றாடம் கூலி தொழில் செய்து வரும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்கள். அவர்களின் பாதிப்பை குறைப்பதற்காக இன்று ஜேர்மன் ஹீ கனகாதுர்கா அம்மன் ஆலயத்தினூடாக 101.250.00 ரூபாய் பெறுமதியான உலர்உணவுப்பொதியினை 75குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு…
மேலும்