கரிகாலன்

முள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள்: பகுதி 1 கல்வியும், ஈழத்தின் இன்றைய நிலையும்- திரு நேரு ( கனடா)

Posted by - May 7, 2020
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஒரு அரசியல், சமூக விடுதலைகாக மட்டுமல்ல, தமிழர் சமூகத்தின் பன்முக வளர்ச்சிக்கும், முன்னேற்த்திற்குமாக பயணித்த ஒரு இனம், இன்று எங்கிருகிறது என்பதை ஒரு மீளாய்வுக்குட்படுத்த முனைவோம். தமிழர் தாயகத்தில், ஒரு நிழல் ஆட்சியமைந்த காலத்தில்,…
மேலும்

தாயகமக்களின் அவல நிலை கண்டு இடர்கால நிவாரணம் வழங்கிய யேர்மனியத் தமிழ் இளையோர்கள்

Posted by - May 7, 2020
கொரோனா தொற்றுநோயினால் உலகளாவிய ரீதியாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் இறந்தும் உள்ளனர் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் தொற்றுநோயின் பரவலை தடுக்கும் முகமாக தாயகத்தில் ஏற்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் தினக்கூலியை நம்பி வாழ்ந்த மக்கள் மிகவும் எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காத சுழலுக்குள் தள்ளப்பட்டனர்.…
மேலும்

திருகாேணமலை கடற்கரைச்சேனை கிராமத்தில் யேர்மனி help for  Smile இன் தொடர் நிவாரணப் பணிகள்.

Posted by - May 7, 2020
திருகாேணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கடற்கரைச்சேனை கிராமத்தில் வாழ் மக்கள் தங்களுடை வாழ்கையை பல சிரமத்திற்கு மத்தியில் கொண்டு செல்கின்றனர். அவ்வாரான நிலையிலும் தங்களால் முயன்றதை செய்தும் தங்கள் வாழ்கை கொண்டு செல்கின்றனர்கள். தற்போது அவர்கள் வாழ்வில் கொரோனாவின்…
மேலும்

மே ஏழாம்நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால்.

Posted by - May 7, 2020
மே ஏழாம்நாள் நினைவிலே முள்ளிவாய்க்கால். ******** நல்லவரின் ஆட்சியதில் எல்லையின்றிப் பறந்தவர்கள்… பாதுகாப்பின் இடங்களெனப் படைத்தரப்பும் சொன்னவுடன் செய்யவழி ஏதுமின்றி எமன்கூற்றை நம்பியதாய்… அன்றங்கே அடைபட்டு இன்னல்களில் இறந்தனரே! வடக்கே கடலேரி வட்டுவாகல் தெற்காக.. மேற்கே வயலோடு கிழக்கெங்கும் கடலாக… எல்லையெங்கும்…
மேலும்