முள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள்: பகுதி 1 கல்வியும், ஈழத்தின் இன்றைய நிலையும்- திரு நேரு ( கனடா)
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஒரு அரசியல், சமூக விடுதலைகாக மட்டுமல்ல, தமிழர் சமூகத்தின் பன்முக வளர்ச்சிக்கும், முன்னேற்த்திற்குமாக பயணித்த ஒரு இனம், இன்று எங்கிருகிறது என்பதை ஒரு மீளாய்வுக்குட்படுத்த முனைவோம். தமிழர் தாயகத்தில், ஒரு நிழல் ஆட்சியமைந்த காலத்தில்,…
மேலும்
