கலாநிதி குருபரனின் இராஜினாமா, தமிழ்க் குமுகாயத்தின் புத்தியீவி மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலே. -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
July 21, 2020 Norway ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மிகவும் படித்த கல்விச்சமகமாக விளங்கிய தமிழச் சமூகம் இன்று கல்வியில் திட்டமிட்டு பின்தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது. தமிழ்ப் புத்திசீவிகள் புறந்தள்ளப்பட்டும் தரமான கல்வியாளர்களுக்கு முன்னுருமை வழங்காமலும் தமிழ்மக்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்…
மேலும்
