கவிரதன்

இலங்கையில் இன்றும் மழை 

Posted by - November 9, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைபெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா ஆகிய…
மேலும்

4 கோடி ரூபா பெறுமதியான போதை பொருள் கடத்தல்

Posted by - November 9, 2017
சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபா இந்திய பெறுமதியுடனான ஒருவகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்படவிருந்த வானூர்தியிலேயே  குறித்த போதைப்பொருளை கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைதானவர் தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் என…
மேலும்

இரண்டு மண்சரிவு – 6 பேர் காயம் 

Posted by - November 9, 2017
ஹப்புத்தளை ஹல்துமுல்ல – தடயம்பெல பிரதேசத்தில் குடியிருப்பு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த குடியிருப்பில் இருந்த தாய், தந்தை மற்றும் மகள் காயமடைந்து தியதலாவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை மோசமானதாக இருப்பதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.…
மேலும்

வடக்கு கிழக்கு மாவட்டங்களே வறுமையில் முன்னிலையில்

Posted by - November 9, 2017
வடக்கு கிழக்கில் உள்ள 5 மாவட்டங்களே இலங்கையில் வறுமை நிலையில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர்.ஸ்ரீபத்மநாதன் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமை ஒழிப்பு செயற்பாடுகள் குறித்து…
மேலும்

2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு

Posted by - November 9, 2017
2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் அமைச்சர் பாதீடு தொடர்பான உரையை நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ளார். நிதி அமைச்சராக மங்கள சமரவீர பொறுப்பேற்றதன் பின்னர், அவர் முன் வைக்கும் முதலாவது…
மேலும்

ஸ்பெயின் நாட்டின் சுதந்திரத்துக்கான கருத்துக் கணிப்பு

Posted by - November 9, 2017
ஸ்பெயின் நாட்டின் பிராந்தியங்கள் சுதந்திரத்துக்கான கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கான வழிகளை அரசியல் யாப்பில் ஏற்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. அந்த  நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அல்ஃபொன்சோ டாஸ்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். கட்டலோனியா தன்னாட்சிப் பிராந்தியம் தனிநாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தோல்வி அடைந்த நிலையில், இது…
மேலும்

பிரித்தானியா அமைச்சர் பதவி விலகல்

Posted by - November 9, 2017
பிரித்தானியாவின் மற்றுமொரு அமைச்சர் பதவி விலகியுள்ளார். பிரீத்தி பட்டேல் என்ற குறித்த அமைச்சர், இஷ்ரேலுடன் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அவர் பதவி விலகி  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த  ஆகஸ்ட் மாதம் அவர் தமது குடும்பத்தாருடன் தனிப்பட்ட விஜயமாக இஷ்ரேல்…
மேலும்

உணவு தவிர்ப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது

Posted by - November 9, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை  தடைசெய்ய வேண்டும் என கோரி அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த உணவு தவிர்ப்பு போராட்டம்  நேற்று இரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. அவர்களின் கோரிக்கை தொடர்பில் எழுத்து மூல மற்றும் வாய்மூல…
மேலும்

நீர்மின் உற்பத்தி  40 சதவீதமாக அதிகரிப்பு

Posted by - November 9, 2017
நீர்மின் உற்பத்தி  40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்கல் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். காசல்ரீ, மவுசாகலை, விக்டோரியா, கொத்மலை, சமனலவௌ மற்றும் ரந்தெனிகல ஆகிய  நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர்…
மேலும்

கட்சி பிளவு ஏற்பட கருத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ளமையே – சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 9, 2017
கருத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமையினாலேயே  கட்சிப் பிளவுகள் ஏற்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தங்களுக்கு இடையில் …
மேலும்