மன்னார் இலுப்பைகடவையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு
மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீர்ர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 16.11.2023 காலை11 மணியளவில் மன்னார் இலுப்பைப்கடவைப் பிரதேசத்தில் 85 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 100 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இம்மதிப்பளிப்பில் முன்னைநாள்…
மேலும்
