சமர்வீரன்

மன்னார் இலுப்பைகடவையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு

Posted by - November 16, 2023
மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீர்ர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 16.11.2023 காலை11 மணியளவில் மன்னார் இலுப்பைப்கடவைப் பிரதேசத்தில் 85 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 100 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இம்மதிப்பளிப்பில் முன்னைநாள்…
மேலும்

மன்னார் அடம்பனில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

Posted by - November 15, 2023
மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீர்ர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 15.11.2023 காலை11 மணியளவில் மன்னார் அடம்பன் பிரதேசத்தில் 130 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 150 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.இம்மதிப்பளிப்பில் அருட்தந்தையர்கள்,முன்னைநாள் போராளிகள்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி 2023-சுவிஸ்.

Posted by - November 15, 2023
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 05.11.2023 ஞாயிறன்று சூரிச் நகரில் மிக எழுச்சியாக நடைபெற்றது. சுவிஸ் நாடுதழுவிய வகையில் நடைபெற்ற இப்போட்டியில் கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு. மேற்பிரிவு. அதிமேற்பிரிவு ஆகிய…
மேலும்

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் கைவரிசை!

Posted by - November 14, 2023
சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே விழிப்பாக இருங்கள். சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர். அந்த வைகையில் கடந்த 2ம் திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC சொகுசு…
மேலும்

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு.

Posted by - November 12, 2023
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் இளநிலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி பயிலரங்கு 11.11.2023 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தில் தொடங்கியதையடுத்து, 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை மத்திய மாநிலத்துக்கான பயிலரங்கு சிறப்புற நடைபெற்றது. இப்பயிலரங்குகளில் கிட்டத்தட்ட…
மேலும்

டென்மார்க் கொல்பேக் நகரில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு.

Posted by - November 7, 2023
04.11.2023 சனிக்கிழமை மாலை 18:00 மணிக்கு டென்மார்க் கொல்பேக் நகரில், கிளிநொச்சி மாவட்டத்தில் 02.11.2007 அன்று சிறிலங்கா வான் படையின் குண்ட வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்” பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன், உட்பட ஏனைய மாவீரர்களுக்கான வீரவணக்க…
மேலும்

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 அன்று விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வு.

Posted by - November 7, 2023
யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக் காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கட்கு சுடர் ஏற்றி மலர் தூவி வீர…
மேலும்

யேர்மன் நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்த ஈழத்தமிழர் திரு. ஜெனீவன் நல்லையா

Posted by - November 5, 2023
யேர்மனியில் றுஸ்ஸெல்ஸ்கைம் (Rüsselsheim am Main) நகரில் வசித்து வரும் திரு. ஜெனீவன் நல்லையா அவர்கள், ஈழத்தில் பிறந்து, பத்து வயதில் யேர்மனிக்கு வருகைதந்து, பாடசாலைக்கல்வியைக் கற்று, தொழிற்கல்வி பயின்று, 12 வருடங்கள் மின்சக்தி வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்த வேளையில், மின்சக்தித்…
மேலும்