சமர்வீரன்

மேதகு.வே. பிரபாகரன் சிந்தனை என்பது தமிழர்களின் விடுதலைக் கோட்பாடு.

Posted by - November 24, 2023
கோட்பாடு என்பது விதிமுறைகளிற்கும் நியதிக்கும் உட்பட்டது. கோட்பாடு என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும். அறிவியல் உண்மைகளை விதி என்றும் கோட்பாடு என்றும்தான் கூறுகிறோம். கோட்பாடு என்பது உண்மையானது…
மேலும்

நெதர்லாந்து வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் கொக்குத்தொடுவாய் பகுதியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

Posted by - November 24, 2023
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து,23.11.2023 அன்று 4.00 மணியளவில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் -கருநாட்டங்கேணி பகுதியில் 88 மாவீரர்களின் பெற்றோர், பங்குபற்றலுடன் மக்களும் இணைந்து மாவீரர் பெற்றோர்…
மேலும்

மட்டக்களப்பு தாண்டியடியில் மாவீர்ர்நாள் நினைவேந்தலுக்குத் தடை! பதட்டமான சூழல் நிலவுகிறது.

Posted by - November 24, 2023
மட்டக்களப்பு தாண்டியடி துயிலுமில்லம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை நிலைகொண்டுள்ள நிலையில் அதன் அருகிலுள்ள பொதுக்காணியில் மாவீர்ர்நாள் நிகழ்வு நடைபெறுவது வழமை. தற்போது சிறிலங்கா காவற்துறை ,அக்காணியில் நினைவேந்தல் செய்ய முடியாதெனவும் அதனை மீறி நிகழ்வு செய்தால் கைது செய்வோமென மிரட்டியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து…
மேலும்

டென்மார்க் ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.


Posted by - November 23, 2023
தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் வித்தாகி போன மறவர்களை நினைவு கூரும் முகமாக, டென்மார்க் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஓல்போக், கொப்பனேகன் மற்றும் ஒடன்ஸ்ச பல்கலைக்கழக மாணவர்களைத் தொடர்ந்து இன்று 23.11.2023 ஓகூஸ் பல்கலைக்கழக மாணவர்களாளும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல்…
மேலும்

மட்டக்களப்பு வாகரையில் யேர்மனி வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.

Posted by - November 23, 2023
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 23.11.2023 மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் 85 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 100 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.இம்மதிப்பளிப்பில் முன்னைநாள்…
மேலும்

யேர்மனி வாழ் தமிழீழ மக்களின் பங்களிப்பில் மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு 2023 -மட்டக்களப்பு மாவட்டம்.

Posted by - November 23, 2023
மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு 2023 மட்டக்களப்பு மாவட்டம் # பிரதேசம் – களுவாஞ்சிக்குடி # குடும்ப எண்ணிக்கை – 84 # திகதி – 2023.11.19 # நேரம் – மாலை 03.00 மணி
மேலும்

டென்மார்க்கின் ஓடன்ஸ்ச நகர பல்கலைக்கழக மாணவர்கனின் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 22, 2023
ஓல்போக் மற்றும் கொப்பனேகன் பல்கலைக்கழக மாணவர்களைத் தொடந்து இன்று 22.11.2023 ஓடன்ச பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றதுதமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மறவர்களின் நினைவைச் சுமந்து, தேசியக் கொடியேற்றல்,…
மேலும்

டென்மார்க் தலைநகரப் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல்

Posted by - November 22, 2023
இன்று 21.11.2023 டென்மார்க் கொப்பனேகன் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூர்ந்து கொடி வணக்கம், பொதுச் சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம்,…
மேலும்

யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2023 ஊடகங்களுக்கான அறிவித்தல்.

Posted by - November 21, 2023
அன்புடையீர் வணக்கம். யேர்மனி டோட்முன்ட் நகரில் 27.11.2023 அன்று நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவுகளை விரும்பும் ஊடகங்கள் எதிர்வரும் 25.11.2023ற்கு முன்பாக தங்கள் பெயர் விபரங்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். முன்பதிவு செய்யப்படாத…
மேலும்