சமர்வீரன்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. காணொளி

Posted by - December 20, 2023
தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் கெருடமடு, வசந்தபுரம், மண்ணாங்கட்டல் பகுதிகளில் வாழ்ந்த 403 பேர்கள் அடங்கிய 175 குடும்பங்கள் மண்ணாங்கட்டல் பாடசாலையில் இடம்பெயர்ந்திருந்த நிலையில் 20.12.2023 இன்று யேர்மனி வாழ்…
மேலும்

முல்லைத்தீவில் பாரிய வெள்ளம் பல குடும்பங்கள் நிர்க்கதி!

Posted by - December 18, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் கதவுகளிலிருந்து நீர் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது. எனவே தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை…
மேலும்

தமிழ்த்திறன் போட்டி 2023 மாநிலங்கள்

Posted by - December 10, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தமிழாலய மாணவர்களிடையே ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியின், 2023ஆம் ஆண்டிற்கான தமிழாலயத் தெரிவுப் போட்டி நிறைவுபெற்றுள்ளது. இப்போட்டியில் போட்டியிட்ட போட்டியாளர்களிலிருந்து வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கான இரண்டாம் நிலையான மாநிலப் போட்டி 09.12.2023 சனிக்கிழமை…
மேலும்

வட்டுக்கோட்டைப் பொலிஸ் படுகொலைக்கு எதிராக மக்கள் கண்டனப் போராட்டம் .அலெக்ஸிற்காகத் திரண்டது மக்கள் படை!

Posted by - December 3, 2023
வட்டுக்கோட்டைப் பொலிஸ் படுகொலைக்கு எதிராக மக்கள் கண்டனப் போராட்டம் .அலெக்ஸிற்காகத் திரண்டது மக்கள் படை!
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023

Posted by - November 30, 2023
மாவீரர்கள் கந்தகச் சூளையில் தம்மை புடம்போட்டுத் தேசவிடுதலைக்காய் ஆகுதியாகிய நெருப்பின் அலைகள். சாவின் வாசலை அதிரவைத்த எறிகணைகள். தேசத்தில் காதல் கொண்டு உயிரீகம் செய்த தெய்வப்பிறவிகள். தலைவனின் விழியில் பாயும் கதிர்வீச்சின் உயிராயுதங்கள். மனிதப்பிறவியின் உன்னத இலக்கினை அடைந்த இறையாளர்கள். இத்தகைய…
மேலும்

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி- 2023

Posted by - November 30, 2023
27.11.2023 திங்கட்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நடைபெற்ற மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த மதிப்பளிப்பு நிகழ்வில் யேர்மனியில் உள்ள மாவீரர்களின் சொந்தங்கள் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும்

சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023.

Posted by - November 30, 2023
தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 திங்களன்று பாசல் மாநிலத்தின் Messe அரங்கில் மிகுந்த உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2023 – பின்லாந்து

Posted by - November 30, 2023
பின்லாந்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது . தமிழீழ தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவேந்தும் , தமிழீழ தேசிய மாவீரர்நாள் 2023 இன் நிகழ்வுகள் பின்லாந்தில் மிகவும் சிறப்பாக எழுச்சிகரமாக நடைபெற்றது. மாவீரர்நாள் நிகழ்வுகள்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 -பெல்சியம்.

Posted by - November 29, 2023
தாயக மண்மீட்புப் போரில் காவியமாகி மீளாத்துயில் கொள்ளும் எமது மானமாவீரர்களை 27.11.2023 ஆம் நாள் திங்கட்கிழமையன்று. பெல்சியத்தில் அன்ற்வெப்பன் மாநிலத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவுக்கல்லறையில் விளக்கேற்றி வணக்கம் செலுத்தியோடு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் மிகவும் எழுச்சியுடன்…
மேலும்

டென்மார்க்கில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்.

Posted by - November 29, 2023
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக தம் இளம் இன் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு, Herning மற்றும் Holbaek நகரங்களில் இடம் பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில்களில்களில், மக்கள் எழுச்சியுடன் வருகை தந்து வணக்கம் செலுத்தினர். எமது விடுதலைக்காய் வித்தானவர்களின் உணர்வுகள், இலட்ச்சியத்தாகம்,…
மேலும்