சமர்வீரன்

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள்.சுவிஸ்-பேர்ண் கவனயீர்ப்பு.

Posted by - February 8, 2024
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு. சிங்களப் பேரினவாத அரசு தமது எழுபத்திஆறாவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் இச்சூழலில் தாயகத்தில் தமிழர்களின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு…
மேலும்

வளரிளம் தமிழர்களின் கலைக்களமாய் நிமிர்ந்த கலைத்திறன் 2024 – ஸ்ருட்காட்.

Posted by - February 8, 2024
கலைத்திறன் போட்டிக்கு அணியமாகக் கரம்கோர்த்து நின்ற தமிழ்க் கல்விக் கழகம் காலை 7:00மணிமுதல் பரபரப்பாக நகர்ந்துசென்று, தமிழ் தேசியத்தையும், தமிழ்மொழியையும் தம் சுவாசமாகக் கொண்டு ஈகங்கள் புரிந்தோரை இதயங்களிற் சுமந்தவாறு 09:30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு, தென் மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டி தொடங்கியது.…
மேலும்

அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு 28.01.2024 – சுவிஸ்.

Posted by - February 6, 2024
சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க…
மேலும்

யேர்மன் தலைநகரில் பிரித்தானியா தூதரகத்திற்கு மனு கையளிக்கப்பட்டது.

Posted by - February 6, 2024
2009ம் ஆண்டு மே மாதம் 18 ற்குப் பின்னர், தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் மாற்றம் அடைந்துள்ள இவ்வேளையில், சிங்கள தேசத்தின் 76வது சுதந்திரதினம் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை 76 ஆண்டுகால துயர் சுமந்த அடக்குமுறை வாழ்வின் குறியீட்டு நாள்…
மேலும்

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழத்தின் கரிநாளாகும்-பெல்சியம்.

Posted by - February 6, 2024
சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழத்தின் கரிநாளாகும் 04.02.2024 பெல்சியம். இன்று தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற புதிய போராட்ட களம் பிரித்தானியாவில் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. அதே சமநேரத்தில் பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள பிரித்தானியத் தூதரகம் முன்பாக கரிநாள் கவனயீர்ப்பு போராட்டம் மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது.…
மேலும்

பிரித்தானிய அரசர் மதிப்பிற்குரிய மூன்றாம் சால்சிற்குமான கடிதமும் வழங்கப்பட்டது

Posted by - February 6, 2024
 05/02/2024 தன்னாட்சிக்கான எழுச்சிப்போராட்டத்தின் கோள்கைப்பிரகடனத்தையும் அரசியல் விருப்பையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ மக்கழாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதத்தினை அனைத்துலக இளையோர் அமைப்பு,அனைத்துலக இராசதந்திரக்கட்டமைப்பு, அனைத்துலக ஈழத்தமிழர் அவை சார்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு…
மேலும்

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்

Posted by - February 6, 2024
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்! ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை நிலைநாட்ட தேசியத்தலைவரின் சிந்தனை வழியில் சிறிலங்கா துதுவராலயத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்பு குழு , தமிழ் இளையோர் அமைப்பு , அனைத்துலக…
மேலும்

பிரித்தானியாவில் பேரெழுச்சியுடன் ஆரம்பமான தன்னாட்சிக்கான உரிமைப் போராட்டம்.

Posted by - February 4, 2024
பிரித்தானியாவில் பேரெழுச்சியுடன் ஆரம்பமான தன்னாட்சிக்கான உரிமைப் போராட்டம்.
மேலும்

சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு அருள்பாலித்த ஸ்ருட்காட் சிறி சித்திவிநாயகர்.

Posted by - February 1, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட. சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு 01.02.2024அன்று சிறீ சித்திவிநாயகர் கோயில் ஸ்ரூட்காட் யேர்மனி நிதிப்பளிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்