சமர்வீரன்

க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல்  வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம்.

Posted by - May 7, 2024
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீடானது 06.05.2024 அன்று பெல்சியம் அன்வேற்பன் மானிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டுப்பிரிவு அனைத்துலக தொடர்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இந்நூல் ஆனது…
மேலும்

அமரர்.திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களுக்கு இதயவணக்கம்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி

Posted by - May 7, 2024
அமரர்.திருமதி.ஜெயந்தி கீதபொன்கலன் பிறப்பிடம்:மந்துவில்-யாழ்ப்பாணம், தமிழீழம் வதிவிடம்:வூப்பெற்றால்  (Wuppertal-Germany) தமிழீழத் திருநாட்டின் அழகிய நந்தவனச் சோலையாகத் திகழும் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிக் கோட்டத்தின் மந்துவில்க் கிராமத்திலிருந்து போர்தின்ற வாழ்வைச் சுமந்து புலம்பெயர்ந்து, யேர்மனிய தேசத்தின் வூப்பெற்றால் நகரத்தில் ஓய்வற்ற உழைப்பின் உள்ளமாய் வாழ்ந்து…
மேலும்

அன்னை பூபதியம்மாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் வணக்க நிகழ்வு -டென்மார்க் கொல்பேக்

Posted by - May 7, 2024
டென்மார்க் கொல்பேக் நகரில் 05.05.2024 அன்று அன்னை பூபதியம்மாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் பொதுச் சுடரேற்றி, மலர் வணக்கம், அக வணக்கம் செலுத்தியபின் பொதுமக்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து எழுச்சிக்…
மேலும்

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 04.05.2024

Posted by - May 5, 2024
சுவிற்சர்லாந்தில் முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2024 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 57 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்வுக்கு முதலாம் வகுப்புத் தொடக்கம்…
மேலும்

மா.க. ஈழவேந்தன் அவர்கள் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பு.

Posted by - May 5, 2024
4.5.2024 கனகசபாபதி ஈழவேந்தன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் மா.க. ஈழவேந்தன் என்கின்ற மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன் அவர்கள், 28.04.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ…
மேலும்

மேதகு 70 என்னும் வாழும் சித்தாந்தம்.

Posted by - May 4, 2024
தேசியத்தலைவரின் சிந்தனையை அழித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழித்துவிட அல்லது நீர்த்துப்போகச் செய்ய எதிரிகளும் துரோகிகளும் கடும் பிரயத்தனம் செய்கின்றனர். தேசியத்தலைவரின் சிந்தனை உயிர்ப்புடன் இருக்கும் வரை எமது விடுதலைப்போராட்டத்தை எவராலும் நெருங்க முடியாது . எனவே தேசியத்தலைவரின் சிந்தனையை உலகெலாம் பரவச்செய்ய…
மேலும்

தமிழ்க் கலை அறிவுக்கூடத்தின் 19ஆவது ஆண்டு விழா-பெல்சியம்,அன்வேப்பன்.

Posted by - May 4, 2024
பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தமிழ்க் கலை அறிவுக்கூடத்தின் 19ஆவது ஆண்டு விழா மிகச்சிறப்பாக இடம் பெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக ஈழப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் , நாட்டுப் பற்றாளர்கள் மற்றும் போரின் போது சாவடைந்த பொதுமக்கள் நினைவு கூரப்பட்டு பொதுச்சுடர்…
மேலும்

பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - May 3, 2024
ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சேர்ஜி…
மேலும்