பேர்லின் தமிழாலயத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நாட்களில் எமது இனம் சுமந்த வலிகளை வரலாறாக அடுத்ததலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி. பேர்லின் தமிழாலயத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சின்னத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து…
மேலும்
