சமர்வீரன்

“பறவைகள் இல்லாத வானம் “ பேர்லின் தலைநகரில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் வலி சுமந்த வாசிப்பு

Posted by - May 17, 2024
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மூவர் இணைந்து “பறவைகள் இல்லாத வானம்” எனும் வாசிப்பு மற்றும் கலந்துரையாடலை நேற்றைய தினம் மேற்கொண்டனர். மண்டபம் நிறைந்த பல்லின மக்களுக்கு முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட…
மேலும்

பிரான்சு வில்நெவ், திரான்சி,சுவசிலுறுவா ஆகிய நகரங்களில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌.

Posted by - May 17, 2024
பிரான்சு வில்நெவ் நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வில்நெவ் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் இன்று (15.05.2024) புதன்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் இடம்பெற்றது.இந்நிகழ்வில் வில்நெவ் தமிழ்ச்சோலை மாணவர்கள்,…
மேலும்

இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தொடரும் தமிழின அழிப்பு” கவனயீர்ப்பு!



Posted by - May 17, 2024
“எத்தனை துயர் வரினும்
 எத்தனை இடர் வரினும் நாம்
 எமது விடுதலைப் பாதையிலே
 தொடர்ந்து போராடுவோம்” எனும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய சிந்தனையுடன் 
நேற்று (15.05.2024) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஆரம்பமான தமிழின…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவில் அப்பிள் மரம்!! யேர்மனியில் மக்கள் சுடரேற்றி அஞ்சலி!

Posted by - May 17, 2024
முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் அமைந்திருக்கும் மிகப் பெரும் பூங்காவனத்தில் 2012 ஆண்டு அப்பில் மரம் நாட்டப்பட்டது. கடந்த ஆண்டுகள் போன்று இம்முறையும் பேர்லின் வாழ் தமிழ் உறவுகள் இம் மரத்தை பார்வையிட்டு…
மேலும்

தமிழின அழிப்பிற்கு தமிழீழம் ஒன்றே தீர்வு-தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி.

Posted by - May 16, 2024
  16.05.2024 தமிழின அழிப்பிற்கு தமிழீழம் ஒன்றே தீர்வு எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளுக்கு தமிழ் இளையோர் அமைப்பு தனது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் வல்லாதிக்க நாடுகளுடைய துணையுடனும் சூழ்ச்சியாலும் சிங்கள…
மேலும்