சமர்வீரன்

தமிழின அழிப்பு நினைவு நாள் மே18 நினைவெழுச்சி நாள் பெல்சியம்.

Posted by - May 20, 2024
2009 இல் முள்ளிவாய்க்கால் வரை,தாயகத்தில் சிங்கள இன வெறி அரசால் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் மீது இனவழிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டது . பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், எறிகணை மற்றும் விமான குண்டுவீச்சக்களாலும், கொத்து குண்டுகளாலும் உடல்கள்…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட 15 வது ஆண்டு தமிழினவழிப்பு நினைவு நாள் 2024!

Posted by - May 20, 2024
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளானது இம்முறை 18.05.2024 சனிக்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள கெல்விற்றியா திடலில்…
மேலும்

தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024.

Posted by - May 20, 2024
18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும்…
மேலும்

நெதர்லாந்தில் மே18 தமிழ் இன அழிப்பு நாள் 18.05.2024 சனி Damplein, Amsterdam நகரில் நினைவு கூரப்பட்டது.

Posted by - May 19, 2024
நெதர்லாந்தில் மே18 தமிழ் இன அழிப்பு நாள் 18.05.2024 சனி Damplein, Amsterdam நகரில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. மதியம் 13.00மணியளவில் ஆரம்பமாகிய இந் நிகழ்வு பொதுச்சுடரேற்றப்பட்டு பின் நெதர்லாந்து, தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றலைத் தொடர்ந்து நெதர்லாந்தில் வாழ்கின்ற உறவுகள்…
மேலும்

டென்மார்கில் எழுச்சியுடன் ஓலித்த நீதிக்கான குரல்கள்

Posted by - May 19, 2024
இன்று (18.05.2024 சனி) டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் தங்கள் தாயகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட உச்சமான தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு கவனயீர்ப்பு மற்றும் பேரணியும் முன்னெடுத்தனர். கவனயீர்ப்பானது கடந்த 15.05.2024 அன்று தொடக்கம்…
மேலும்

மே 18 , தமிழின அழிப்பின் உச்சம். நினைவு வணக்க நிகழ்வு 2024-பிரித்தானியா.

Posted by - May 19, 2024
மறைக்கவோ ,மறுக்கவோ மறக்கவோ முடியாத நினைவு நாள் …! இன்று 15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது. தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதத்தினை தமிழர்…
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுகூரும் ஓவியங்கள்.

Posted by - May 18, 2024
சிறிலங்கா சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப்படுகொலையை நினைவுகூரும் வகையிலான ஓவியங்கள் யாழ் பல்கலையில்… யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுகூரும் வகையிலான ஓவியங்கள் பல்கலைக்கழக வளாகமெங்கும் வரையப்பட்டுள்ளது. எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்க எமது இளையோர்கள் தயங்கியதில்லை.…
மேலும்

மே..18 இன அழிப்பின் அடையாளம்-கவிபாஸ்கர்

Posted by - May 18, 2024
மே..18.. எம் இதயத்தின் சுவரில் இடி விழுந்த மாதம்… தமிழினப் படுகொலையை பறைசாற்றும் மாதம்.. யார் அறிவார்… எம் வலியை..?? வலிக்கான வழியை.. படிப்போம்… இனியொரு நாளில் அந்த பெரு வரலாற்றை படைப்போம்..!! முள்ளிவாய்க்கால் – எம் இன அழிப்பின் நினைவுச்…
மேலும்

நீதிக்கான குரல்களை ஓங்கி ஒலிக்க, நாளை நாம் அனைவரும் தமிழீழத் தேசிய மக்களாய் அணிதிரள்வோம்!

Posted by - May 17, 2024
கடந்த 15.05.2024 அன்று டென்மார்க் தலைநகர் Kongens Nytorv சதுக்கத்தில், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஆரம்பமான தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வானது, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் Kongens Nytorv சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது. இன அழிப்பில் உயிர்நீர்த்த மக்களை…
மேலும்