சமர்வீரன்

வீரவணக்க நிகழ்வு பெல்சியம் .

Posted by - May 26, 2024
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் எதிரிகளுடன் சமர்க்களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,15 மாவீரர்களது வீரச்சாவினை அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டு , 25-05-2024 இம்மாவீரர்களிற்கான வீரவணக்க நிகழ்வு, பெல்சியத்தில்…
மேலும்

TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா-பிரித்தானியா.

Posted by - May 26, 2024
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது. பொதுச்சுடரினை திரு ரத்தின சிகாமணி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். பிரித்தானிய தேசியக்கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வடமேற்கு பிராந்திய விளையாட்டுத்துறை பொறுப்பாளர் திரு…
மேலும்

பிரான்சில்‌‌‌ இடம்பெற்ற 15 மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு!

Posted by - May 26, 2024
ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து இந்த இலட்சியத்திற்காகப் போராடி அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்.” இவர்களை நெஞ்சங்களில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நேறறு : 25.05.2024 சனிக்கிழமை பி. பகல் 15.00 முதல்…
மேலும்

15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு-விம்பிள்டன்,பிரித்தானியா.

Posted by - May 25, 2024
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டு இன்று லண்டனில் விம்பிள்டன் பகுயியில் அனைத்துலக தொடர்பக வழிகாட்டலுக்கு அமைய பிரித்தானியர் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவீரர்…
மேலும்

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்.

Posted by - May 21, 2024
கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் . வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப்…
மேலும்

பிரான்சு கிளிச்சி நகரில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - May 21, 2024
மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு கிளிச்சி நகரில் அமைந்துள்ள திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிப் பகுதியில் இடம்பெற்றது. நேற்று 18.05.2024 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்…
மேலும்

பிரான்சு தலைநகரில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலும் பேரணியும்!

Posted by - May 21, 2024
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2024) சனிக்கிழமை பேரெழுச்சி…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - May 21, 2024
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் அரண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த பல சமர்க்களங்களில் வீரகாவியம் படைத்து தங்களை தமிழீழ விடுதலைக்காக விதையாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த…
மேலும்

தமிழின அழிப்பு நினைவுநாள் போட்டிகளும் அதற்கான மதிப்பளிப்பும்.-யேர்மனி.

Posted by - May 20, 2024
தமிழின அழிப்பு நினைவுநாள் மே18 இனை உலகத் தமிழினம் எழுச்சியோடும் உணர்வோடும் நினைவிற்கொள்ளும் வலிசுமந்த இந்நாளில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைத்து ,நெஞ்சுருகி நினைவேந்திடுவோம். தமிழின அழிப்பினை நினைவிற்கொள்ளும் இவ்வேளையில் ,தமிழின அழிப்பினை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்குடனும் எம்மினத்திற்கு…
மேலும்

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள்.

Posted by - May 20, 2024
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.   தமிழீழ விடுதலைக்காக இறுதிமூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது…
மேலும்