வீரவணக்க நிகழ்வு பெல்சியம் .
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் எதிரிகளுடன் சமர்க்களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,15 மாவீரர்களது வீரச்சாவினை அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டு , 25-05-2024 இம்மாவீரர்களிற்கான வீரவணக்க நிகழ்வு, பெல்சியத்தில்…
மேலும்
