சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களைக் கோருகிறோம்! ஈழத்தமிழர் மக்கள் அவை-யேர்மனி.
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் 21ம் நாள் நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் வாக்களிக்காது அதனை முற்றுமுழுதாகப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை ஈழத்தமிழர் மக்கள் அவை-யேர்மனி கோருகிறது. சிறிலங்காவின் ஒற்றையாட்சி யாப்பின் பிரகாரம் முழுமையான நிறைவேற்றதிகாரங்…
மேலும்
