சமர்வீரன்

தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகளின் ஆக்கங்களுக்கான மதிப்பீட்டுப் பெறுபேறுகள் – 2025

Posted by - May 16, 2025
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம் நடாத்திய தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகளின்   ஆக்கங்களுக்கான மதிப்பீட்டுப் பெறுபேறுகள் – 2025 தமிழீழத்தில் சிங்கள அரசினால் தமிழின அழிப்புத் தொடர்ந்தும் நடாத்தப்பட்டுவருகிறது. 2009 மே 18 முள்ளிவாய்க்கால்வரை சிங்கள…
மேலும்

அம்பாறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

Posted by - May 16, 2025
முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிங்களவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டதையும் பல்லாயிரம் மக்கள் உணவின்றி உப்பில்லா கஞ்சியை குடித்து உயிர் வாழ்ந்ததை நினைவில் நிறுத்தி இனத்தின் வலியை கடத்துவதற்காக ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல இடங்களில் வழங்கப்படுகிறது.​ அம்பாறையில் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கஞ்சி வழங்கலும்…
மேலும்

நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 2025 – சுவிஸ்

Posted by - May 15, 2025
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும்திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 10.05.2025 சனி…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி யாழில் ஆரம்பமான ஊர்திப்பவனி.

Posted by - May 14, 2025
தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி – 2025 மே 14, யாழ் நல்லூரிலிருந்து புறப்பட்டது வட தமிழீழம் , யாழ்ப்பாணம், மே 14, 2025 – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும்…
மேலும்

11/05/2025 ஞாயிறுக்கிழமை நெதர்லாந்தில், தமிழின அழிப்புநாள்- மே 18 பரப்புரைகள் மூன்றாம் கட்டம்

Posted by - May 12, 2025
11/05/2025 ஞாயிறுக்கிழமை நெதர்லாந்தில்,  தமிழின அழிப்புநாள்- மே 18  பரப்புரைகள் மூன்றாம் கட்டமாக டென்போஸ், ஆம்ஸ்டர்டாம் மற்றும் காடர்வைக் என்னும்  இடங்களில் நடைபெற்றது.  இதில் நெதர்லாந்து மகளிர் இளையோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து விநியோகிக்கப்பட்டது.  இப்பரப்புரைகள் நெதர்லாந்தின்  இன்னும் பல பிரதேசங்களிலும்…
மேலும்

டென்மார்க் Grindsted நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 12, 2025
ஆண்டுகள் கடந்து போயினும்.. ஆறாததும் யாராலும் ஆற்றுப்படுத்த முடியாததுமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை 11.05.2025 டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் திருப்பலிப் பிரார்த்தனையும் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. அருட்தந்தை…
மேலும்

நினைவேந்தி, சுடர்ஏற்றி, மலர்தூவி உறிதிகொள்வேம்- அணிதிரண்டுவாருங்கள் அன்பான தமிழீழ மக்களே..

Posted by - May 12, 2025
நினைவேந்தி, சுடர்ஏற்றி, மலர்தூவி உறிதிகொள்வேம், அணிதிரண்டுவாருங்கள் அன்பான தமிழீழ மக்களே..
மேலும்

நினைவின் உரக்கம் – பிராம்டன் தமிழ்க் கொலைக்கள நினைவுச்சின்னம்.

Posted by - May 11, 2025
துடிக்கின்ற இரு கரங்கள் எழுகின்றன, நினைவில் வடிவமைந்த ஒரு புத்தகத்தை தூக்குகின்றன – இரத்தத்தில் செதுக்கிய வரலாறு, மௌனமாகச் சாய்ந்த உயிர்களின் சாட்சி. கார்த்திகைப் பூக்கள் அமைதியாக மலர்கின்றன, ஒவ்வொரு உயிர்நாசத்துக்கும் ஒரு மெளனப் பிரார்த்தனை, “தீக்காய்ந்த நிலங்களை மறக்காதீர்கள்” என…
மேலும்

பிரான்சில் லெப். கேணல் நாதன் கப்டன் கயன் அரசறிவியற் கல்லூரி ஆரம்பமும் செயலமர்வும்!

Posted by - May 11, 2025
லெப் கேணல் நாதன் ,கப்டன் கயன் அரசறிவியற் கல்லூரி ஆரம்பமும், செயலமர்வும் கடந்த (08.05.2025 ஞாயிற்றுக்கிழமை பாரிசு புறநகர் பகுதியில் ஒன்றான சென்டெனியில் இடம்பெற்றது. காலை சரியாக 9:30 மணிக்கு பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் செல்வன் திவாகர் ஏற்றி வைக்க…
மேலும்

தமிழின அழிப்புநாள்- மே 18 பரப்புரைகள் இரண்டாம் கட்டம்.

Posted by - May 11, 2025
இன்று 10/05/2025 சனிக்கிழமை நெதர்லாந்தில்,  தமிழின அழிப்புநாள்- மே 18  பரப்புரைகள் இரண்டாம் கட்டமாக லேலிஸ்டாட் மற்றும் ஆம்ஸ்டர்டம் பைல்மர் என்னும்  இடங்களில் நடைபெற்றது. தாயகத்தில், 2009 வரை, சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழ்மக்கள்மேல் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தி, தமிழின…
மேலும்