சமர்வீரன்

எத்தகைய அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டாலும் #மயிலத்தமடுவை விட்டுக்கொடுக்க மாட்டோம்!காணொளி

Posted by - October 7, 2023
எத்தகைய அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டாலும் #மயிலத்தமடுவை விட்டுக்கொடுக்க மாட்டோம்! மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட 990 அப்பாவித் #தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்க நாளை #மட்டக்களப்பில் அணிதிரளுவோம்!  
மேலும்

தமிழ் இளையோர் மாநாடு 2023 – தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து.

Posted by - October 7, 2023
சுவிற்சர்லாந்தில் தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் தமிழ் இளையோரை ஒன்றிணைத்து மூன்றாவது முறையாக நடைபெற்றது. மங்கலவிளக்கேற்றலுடன் தொடங்கிய இம்மாநாட்டில் இளையோரும் பார்வையாளர்களாக தமிழ்ப்பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாநில இணைப்பாளர்கள்,…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராசா கஜேந்திரன் அவர்கள் சு.ப. தமிழ்ச்செல்வன் அரசியல் அறிவகம் – யேர்மனிக்கு   வழங்கிய செவ்வி.

Posted by - October 5, 2023
  யேர்மனியின் சு.ப.தமிழ்ச்செல்வன் அரசியல் அறிவகத்திற்கு தமிழ்த்தேசிய முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் வழங்கிய சிறப்புக் காணொளி.    
மேலும்

Landau நகரில் தீயாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 36வது நினைவெழுச்சி நிகழ்வு.

Posted by - October 2, 2023
கடந்த 30.09.2023 சனிக்கிழமை அன்று Landau நகரில் தீயாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 36வது நினைவெழுச்சியோடு தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களும் 22வது ஆண்டில் எழுச்சி பூர்வீகமாக நினைவு கூரப்பட்டார். Sinsheim செயற்பாட்டாளர் திரு.நவனேஸ்…
மேலும்

சந்திரராசா அகிலன் அவர்களுக்கு ”நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு -அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - October 2, 2023
27.09.2023 சந்திரராசா அகிலன் அவர்களுக்கு ”நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளரும் தமிழ்ச்சோலைப் பணியகத்தின் தேர்வுப்பகுதிப் பொறுப்பாளருமான சந்திரராசா அகிலன் அவர்கள், 22.09.2023 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி பிரான்சுவாழ் தமிழ்மக்களையும் புலம்பெயர் குமுகாயத்தையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இவர், தமிழீழ…
மேலும்

யேர்மனி லூடன்சைட் நகரில் 01.10.2023 அன்று நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நினைவு.

Posted by - October 2, 2023
இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களதும் 26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்காப்…
மேலும்

யேர்மனி நெற்றெற்ரால் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!

Posted by - October 1, 2023
யேர்மனி நெற்றெற்ரால் (Nettetal) நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்! இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ்.…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தியாகதீபம் லெப் கேணல் திலீபனுடைய 36 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 1, 2023
1.10.2023 சனிக்கிழமை இன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் தமிழீழத்தின் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டபம் நிறைந்த மக்களுடன் தியாகதீபத்தின் வணக்க நிகழ்வு பொதுச்சுடர்…
மேலும்

அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின் இருவேறு முக்கிய சந்திப்புகள்!!

Posted by - September 29, 2023
அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின்( International diplomatic council of tamileelam) ஒழுங்கமைப்பில் இன்று பின்லாந்தில் , இருவேறு முக்கிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கும், பின்லாந்து பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவர் கிம்மோ கில்ஜுனென்…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.-பெல்சியம்.

Posted by - September 29, 2023
பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 36ஆவது ஆண்டு நிறைவும், கேணல் சங்கர் அவர்களில் 22ஆவது ஆண்டு நிறைவுநிகழ்வும் ஒருங்கே மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது. முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு,மலர்வணக்கம்…
மேலும்