சமர்வீரன்

சர்வதேச ஆசிரியர் தினத்தன்று (அக்டோபர் 5, 2023)தங்கள் ஆசிரியர்களுக்கு மலர்கொடுத்து மதிப்பளித்த பேர்லின் தமிழாலய மாணவர்கள்.

Posted by - October 12, 2023
சர்வதேச ஆசிரியர் தினத்தன்று (அக்டோபர் 5, 2023) எங்கள் தமிழாலயத்தில் எளிமையான ஆனால் இதயப்பூர்வமான நிகழ்வு நடைபெற்றது. தங்களுடைய தன்னலமற்ற பணியில் சிறந்து விளங்கும் அனைத்து தன்னார்வ ஆசிரியர்களுக்கும் அவர்களின் தூய்மையான அர்ப்பணிப்பைக் குறிக்கும் வெள்ளை ரோஜாவை வழங்கி கௌரவித்தோம். பாடசாலை…
மேலும்

யேர்மனியவாழ் தாயக உறவுகளின் பங்களிப்பில் “புலரும் பூபாளம் 2023” நிகழ்ச்சித்திட்ட மூலம் குடிநீர் மற்றும் வாழ்வாதார உதவிகள்!காணொளி.

Posted by - October 12, 2023
யேர்மனிய மத்திய மாநிலப்பகுதியில் வாழ்ந்துவரும் தாயக உறவுகளின் பங்களிப்பில் “புலரும் பூபாளம் 2023” நிகழ்ச்சித்திட்ட மூலமாக, தாகம் தீர்க்கும் தூய பணிக்கூற்றில் தாயகத்தின் தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்ட வாகனேரி பெட்டைக்குளம் கிராமத்தில் நீண்ட காலமாக காணப்பட்ட குடிநீருக்கான நெருக்கடி நிலையினைப் போக்கும்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2023-மாவீரர் பணிமனை- யேர்மனி.

Posted by - October 11, 2023
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2023 தலைவரின் சிந்தனையிலிருந்து…… மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்றவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.. 10.10.2023 அன்பான…
மேலும்

இன்றைய தினம் பேர்லின் பாராளுமன்றத்தின் முன்பாக குர்த்திஸ் மக்களின் போராட்டத்தில்-யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை.

Posted by - October 10, 2023
சர்வதேச பெண்கள் ஒருங்கிணைப்பில் இன்றைய தினம் பேர்லின் பாராளுமன்றத்தின் முன்பாக குர்த்திஸ் மக்களின் விடுதலைக்காகவும் , அப் போராட்டத்தின் தலைவரின் விடுதலைக்காகவும் நடைபெற்ற ஊடக சந்திப்பில் 2 ம் லெப். மாலதி அக்காவின் நினைவுகளுடன் தமிழ் மக்களின் சார்பாக தோழமை உரையை…
மேலும்

நெதர்லாந்தில் பிரேடா பிரதேசத்தில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் .

Posted by - October 10, 2023
நெதர்லாந்தில் பிரேடா பிரதேசத்தில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், 2ஆம் லெப்ரினன் மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும் 08-10-2023 ஞாயிறு அன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்டது. பொதுச்சுடரேற்றப்பட்டு பின் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து பொது ஈகைச்சுடரும் தொடர்ந்து 2ம்…
மேலும்

யேர்மன் நாட்டில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2023.

Posted by - October 10, 2023
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 22வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது கலைபண்பாட்க் கழகத்தின் ஆதரவுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) யேர்மன் நாட்டில் நடைபெற்றது. பிராங்பேட், முன்சன், சுவேற்ரா ஆகிய மாநிலங்களில் தரம் இரண்டு தொடக்கம்…
மேலும்

தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் ஒக்டோபர் 10ஐ முன்னிட்டு டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்படும் அறிக்கை.

Posted by - October 10, 2023
தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல. அது காலங்காலமாக எமது மண்ணில் ஆழவேரூன்றிய மூடக்கொள்கைகளையும், சமுதாயச்சிறைகளையும் தகர்த்து முற்போக்கான கொள்கைகளை வரித்து, அறிவார்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கும் உயரிய நோக்கம் கொண்டது. இதன் வெளிப்பாடாகத் தோற்றம் பெற்றதே…
மேலும்

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2023

Posted by - October 9, 2023
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 22வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. 08 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு…
மேலும்

பாலஸ்தீனம். 2009 இன அழிப்பு முடிந்த கையோடு மகிந்த ராஜபக்சவுக்கு பாலஸ்தீனத்தின் அதி உயர் விருதைக் கொடுத்து.

Posted by - October 9, 2023
தமிழத் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து தமிழீழ விடுதலைக்காக போராடிவரும் தமிழினம் அண்மைய நாட்களில் நடந்தேறிவரும் இஸ்ரேல்,பலஸ்தீன மோதல்கள் பற்றிய எமது நிலைப்பாடுகளில் தெளிவான நிலைப்பாடுகளில் இருக்கின்றோமா என்ற சிந்தனைத்திறனுக்கும் இவை சார்ந்து பொதுத்தளங்களில் எமது கருத்துக்களும், வெளிப்படுத்தலும் சரியான…
மேலும்

மட்டக்களப்பு மயிலத்தமடு பால் பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டி திரண்ட மக்கள்.(காணொளி)

Posted by - October 8, 2023
மட்டக்களப்பு மயிலத்தமடு பால் பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டி திரண்ட மக்கள்.
மேலும்