இலங்கையின் வடக்கு-கிழக்கு நெருக்கடி: நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கோரி சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் திரு. வோல்கர் டர்க் இலங்கைக்கு மேற்கொண்ட சமீபத்தய சுற்றுப்பயணத்தின்போது, வடக்கு-கிழக்கு மக்களின் போராட்டத்திற்கான ஒற்றுமை இயக்கம் (Solidarity Movement for North East People Struggle) சார்பில் செயல்பாட்டாளர்கள் ஒரு சக்திவாய்ந்த மனுவை…
மேலும்
