யேர்மனி முன்சன் நகரத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் 2020
யேர்மனியில் முன்சன் நகரத்தில் மாவீரர் நாள் Harhof Halle Kirche வில் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்சன் வாழ் தமிழ்மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடித்து மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.
மேலும்
