குருந்தூர்மலையில் சிவலிங்கத்தை ஒத்த உருவம் வெளிப்பட்டுள்ளது
அகழ்வாராய்ச்சி இடம்பெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சந்தேகத்துக்கு இடமான சிவலிங்கத்தை ஒத்த இடிபாடுகள் வெளிப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான…
மேலும்
