சமர்வீரன்

குருந்தூர்மலையில் சிவலிங்கத்தை ஒத்த உருவம் வெளிப்பட்டுள்ளது

Posted by - February 10, 2021
அகழ்வாராய்ச்சி இடம்பெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சந்தேகத்துக்கு இடமான சிவலிங்கத்தை ஒத்த இடிபாடுகள் வெளிப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான…
மேலும்

மனிதநேய ஈருளிப்பயணம் இரண்டாவது நாளான இன்று பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது.

Posted by - February 9, 2021
நேற்றைய தினம் 08.02.2021 அன்று அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இருந்து ஆரம்பமான தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இன்னோர் வடிவமாக இருக்கக்கூடிய மனித நேய ஈருருளிப்பயணம்  நெதர்லாந்து மற்றும் பெல்சியம் நாட்டின் பொறுப்பாளர்களின் வாழிட நாட்டின் தேசியக்கொடிகள் கைமாற்றி பெல்சியம் நாட்டினை…
மேலும்

பொத்திவில் தொடக்கம் பெலிகண்டி வரையிலான போரணியில்!

Posted by - February 7, 2021
பொத்திவில் தொடக்கம் பெலிகண்டி வரையிலான போரணியில்; https://www.facebook.com/SugashKOfficial/videos/1414145125619828/?sfnsn=scwspwa https://www.facebook.com/story.php?story_fbid=10215153883641007&id=1849838239&scmts=scwspsdd  
மேலும்

பொத்திவில் தொடக்கம் பெலிகண்டி வரையிலான போரணிக்கு ஆதரவாக சுவிஸ் நாட்டில் வாகனப் பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

Posted by - February 7, 2021
பொத்திவில் தொடக்கம் பெலிகண்டி வரையிலான போரணிக்கு ஆதரவாக சுவிஸ் நாட்டில் வாகனப் பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  
மேலும்

மட்டக்களப்பு மாவட்டம் கொல்லமலை மக்களுக்கு யேர்மனி போகும் நகரம் வாழ் தமிழ் மக்கள் உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தனர்.

Posted by - February 6, 2021
மட்டக்களப்பு மாவட்டம் கொல்லமலை பண்னையாளர்களுக்கு 5.2.2021 வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு யேர்மனி போகும் (Bochum) நகரம் வாழ் தமிழ் மக்களால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இவற்றைப் பெற்றுக்கொண்ட மக்கள் யேர்மனி போகும் வாழ் தமிழ் மக்களுக்கு…
மேலும்

கடும் குளிரிலும் கொட்டொலி  முழங்க  ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு 

Posted by - February 5, 2021
நேற்றைய தினம் சிறிலங்காவின் சுதந்திர தினம் , ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று சிங்கள பேரினவாத அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவும் , தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தவும் நடைபெற இருக்கும் 46 வது ஐநா மனிதவுரிமை பேரவை…
மேலும்

ஈழத்தமிழர்கள் மீது 73 வருடங்களாகத் தொடரும் அடக்குமுறைளின் குறியீட்டு நாளே பெப்ரவரி 04 -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - February 4, 2021
சிங்களப் பேரினவாத அரசு தனது 73வது சுதந்திர தினத்தைத் தடல்புடலாகக் கொண்டாட ஆர்ப்பரிக்கும் சமகாலத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்திலும் இலங்கை விவகாரம் சூடுபிடிக்கும் நிலையை எட்டியுள்ளது.  ஐ.நா  மனித உரிமை ஆணையாளர் சிலநாட்களுக்கு முன்பு சிறிலங்காவை நோக்கி ஒரு காட்டமான அறிக்கை…
மேலும்

யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் – மறவன் , பிரான்ஸ்- மனிதநேய செயற்பாட்டாளர்

Posted by - February 2, 2021
தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் – மறவன் , பிரான்ஸ்- மனிதநேய செயற்பாட்டாளர்.
மேலும்