சமர்வீரன்

இன்று மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம். காணொளி

Posted by - March 19, 2021
சர்வதேசத்திடம் நீதி கேட்டு இன்று மட்டக்களப்பு சித்தாண்டியில் ஆ ர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதிமன்றம் மூலமாக நீதி வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இலங்கை இராணுவம்…
மேலும்

மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 17, 2021
17.03.2021 மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப்  பல்வேறு வழிகளிலும் அடைக்கலமும் ஆதரவும் தந்த  புனிதவதி அம்மா அவர்கள் 07.03.2021 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டம்…
மேலும்

நல்லூரிலிருந்து மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் -சர்வதேச நீதி கோரி திரண்ட மக்கள்.-காணொளி இணைப்பு

Posted by - March 17, 2021
தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரிலிருந்து மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்ட பேரணியானது கிட்டு நினைவுப்பூங்காவிலிருந்து ஆரம்பமாகி நல்லூர் கோவில் முன்றலூடாக கோஷங்களுடன் நகர்ந்து தியாகி திலீபன் நினைவிடத்துக்கு சென்று தீபம் ஏற்றி…
மேலும்

அம்பிகை அம்மையின் போராட்டமும் தமிழரின் ஏமாற்றமும்.

Posted by - March 16, 2021
அம்பிகை அம்மையார் தன்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது பெரு வெற்றி என்றும் குறிப்பிடுகின்ற அம்சம் முற்றுமுழுதாக மனித உரிமைகள் பேரவைக்குள் தமிழர் விவகாரத்தை முடக்கும் தன்மை கொண்டது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அம்பிகை அம்மையானரின் அறிவிப்புத் தொடர்பிலான…
மேலும்

அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் போராட்டங்கள்.

Posted by - March 14, 2021
அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் யேர்மன் தலைநகர் பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் சாகும்வரை…
மேலும்

இருவாரங்களாக தொடரும் அம்பியின் போராட்டம், பிரித்தானியாவில் நாளை வெடிக்க காத்திருக்கு மக்கள் புரட்சி-காணொளி 

Posted by - March 13, 2021
இலங்கையில் இனப்படுகொலைக்குள் உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் இனத்துக்கான சர்வதேச நீதியை கோரி பொறுப்புவாய்ந்த பிரித்தானிய அரசிடம் கோரிக்கையை முன்வைத்து பசித்திருந்து போராடும் அம்பிகையின் அறப்போர் நாளை மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்துட்டுள்ளது. பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து,…
மேலும்