சமர்வீரன்

யார் வரைந்த கரை.-வன்னியூர் குருஸ்-

Posted by - May 5, 2021
யார் வரைந்த கரை. ******* உலக முடிவின் ஒரு கரையா இது…? உலக அரங்கின் ஒரு திரையா இது? பக்கங்களைப் புரட்டிக் கவிழ்த்து வைத்த புத்தகங்கள் போல தெரிகிறதே….! உலகப் புத்திசாலிகளால் எழுதிய ஒரு கதையா இது? வாஸ்கொடகாமாவே வந்துபார்…! பாஸ்போட்…
மேலும்

தமிழ் மக்களை பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்த சிங்களம் -வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள்

Posted by - May 5, 2021
வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் எனும் பொய்யான தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு காட்டவே வன்னியில் மக்கள் மீது மனிதாபிமானமற்ற பொருளாதார தடையை ஏற்படுத்தி பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்ததுடன் உலகமும் வேடிக்கை…
மேலும்

பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு .

Posted by - May 5, 2021
பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தலும் மே-18 தமிழின அழிப்பு நினைவேந்தலும். இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதற்கான முன்நகர்வையும் ஆதரவையும்…
மேலும்

ஆற்றமுடியாத காயங்கள் … உயிரைக் காவுகொண்ட துயரங்கள் …! – அகரப்பாவலன்.

Posted by - May 4, 2021
ஆற்றமுடியாத காயங்கள் … உயிரைக் காவுகொண்ட துயரங்கள் …! பல்குழல் சுடுகலன்கள் சட சடவென தாளம் தப்பாமல் குண்டுகளைப் பொழிந்தன … வான்வெளியில் கிபீர் விமானங்கள் நிரை நிரையாய் … குண்டுகளைப் போட்டன … பசுமை நிறைந்த வன்னிமண் தமிழரின் இரத்த…
மேலும்

கைலன்கிர்சென் தமிழாலயமாணவன் செல்வன். கிருபாகரன் அலன் பிரேம்குமார் லியோன் அவர்களின் நினைவுரை.

Posted by - May 3, 2021
கைலன்கிர்சென் தமிழாலயமாணவன் செல்வன் கிருபாகரன் அலன் பிரேம்குமார் லியோன் அவர்களின் நினைவுரை.
மேலும்

இனவெறிக் குண்டுகள் விழுங்கிய பிஞ்சுகளும் கஞ்சிப் பாத்திரங்களும் !-அகரப்பாவலன்.

Posted by - May 3, 2021
வானத்து இடி கூட அதிர்ச்சியில் உறைந்த நேரம் … வானையே பிளந்து வெடித்துச் சிதறியது இனவெறிக் குண்டுகள் … கொடிய நெருக்கடியில் நெருப்பாறு ஓடிய நேரம் … பசித்தீயும் கடும் வீச்சோடு பற்றியெரிந்த நேரம் … வயிற்றுக்கு தெரியுமா இனவெறியரின் வெறித்தனம்…
மேலும்