இதயம் பிளந்த தருணம்.-வன்னியூர் குருஸ்-
இதயம் பிளந்த தருணம். *** *** *** உயரக் கட்டிய ஏணியில் ஒரு படிகூட இல்லாமல் குண்டும் குழியுமாயான மனத்தோடும்… நிலத்தோடும்… துயரப்பட்ட இனமாய் தோய்ந்து தேய்ந்து போகிறோம்…! மனதின் சொல் மறந்து தானே நடக்கும் கால்களோ குண்டைக் கக்கி எமையழித்த…
மேலும்
