பிரான்சில் நேற்று 18.05.2021 காலை 11.00மணிக்கு கிளிச்சி என்னும் இடத்தில் பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெற்றது. கிளிச்சி பிராங்கோ…
இலக்கினை வெல்ல இளையவரே எழுவீர். ***** **** காயப்பட்டுக் கிடப்பதல்ல எங்களின் கள வரலாறு, அதை ஆற்றிக்கொண்டு அடுத்த களத்திற்குத் தயாராவதே நாம் கண்ட வரலாறு…! காயங்களுக்கு மருந்தைக் கட்டுங்கள் ஆறினாலும் அதன் அடையாளங்கள் கொண்ட வலியை எங்களுக்கு உணர்த்தும்…! அதன்…
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபி முன்பாகவும் தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கான நினைவு கூரல் நடைபெற்றது. இந் நிகழ்வில் எசன் நகர மக்களுடன் அயல் நகர மக்களும் இணைந்து தமது சுடர்,மலர் வணக்கத்தைச் செலுத்தினர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையின் பேர்லின் மாநிலப் பொறுப்பாளர் திரு. குமணன் அவர்கள் பேர்லின் நகரத்தில் நடைபெற்ற மே18 நிகழ்வில் ஆற்றிய உரை.
முள்ளிவாய்க்கால் உச்சக் கட்டத் தமிழினப் படுகொலையின் வலி சுமந்த நினைவு நாள் முன்சன் நகரில் 18.05.2021 செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்பட்டது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய்ப் பரவல் அச்சத்துக்கிடையிலும் முகக்கவசங்கள் அணிந்தபடி முன்சன் வாழ் தமிழீழ மக்களும் அதனை…
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2021 செவ்வாய்க் கிழமை ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்று முன்றலில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5மணி வரை நடைபெற்றது.இந் நிகழ்வில் தமிழீழ மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் ஆர்மேனிய…