சமர்வீரன்

நெஸ்ரட் தமிழாலய மாணவி செல்வி. மிலானி கணேசானந்தன் அவர்களின் மனவலி நிறைந்த பாடல்.

Posted by - May 20, 2021
நெஸ்ரட் தமிழாலய மாணவி செல்வி. மிலானி கணேசானந்தன் அவர்களின் மனவலி நிறைந்த பாடல்.
மேலும்

நடன ஆசிரியர் கார்த்திகா ஈஸ்வரலிங்கம் அவர்களின் மாணவிகள் வழங்கும் நடனாஞ்சலி.

Posted by - May 20, 2021
நடன ஆசிரியர் : கார்த்திகா ஈஸ்வரலிங்கம் அவர்களின் மாணவிகள் வழங்கும் நடனாஞ்சலி. மாணவிகள்: மகிழினி சபேஸ்கரன் மீரா பிரதீபன் சாஹித்யா கந்தையா சாம்பவி இராமச்சந்திரன் நந்துஜா நந்தன் நிதுஜா நந்தன் சஜனி கபிலன் சந்திரா ஷில்ட்கம்ப்
மேலும்

பிரான்சு கிளிச்சி,மற்றும் செவ்ரோன் நகரங்களில் மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல்.

Posted by - May 20, 2021
பிரான்சில் நேற்று 18.05.2021 காலை 11.00மணிக்கு கிளிச்சி என்னும் இடத்தில் பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெற்றது. கிளிச்சி பிராங்கோ…
மேலும்

இலக்கினை வெல்ல இளையவரே எழுவீர்.-வன்னியூர் குருஸ்-

Posted by - May 20, 2021
இலக்கினை வெல்ல இளையவரே எழுவீர். ***** **** காயப்பட்டுக் கிடப்பதல்ல எங்களின் கள வரலாறு, அதை ஆற்றிக்கொண்டு அடுத்த களத்திற்குத் தயாராவதே நாம் கண்ட வரலாறு…! காயங்களுக்கு மருந்தைக் கட்டுங்கள் ஆறினாலும் அதன் அடையாளங்கள் கொண்ட வலியை எங்களுக்கு உணர்த்தும்…! அதன்…
மேலும்

முள்ளிவாய்க்கால் முடிவாகிடாது.-அவுஸ்திரேலியாவிலிருந்து வானிலன்.

Posted by - May 20, 2021
முள்ளிவாய்க்கால் முடிவாகிடாது. ******* முள்ளிவாய்க்கால் விடி வெள்ளிவாய்க்காமல் இருண்டு கிடக்கிறது…! ஆர்ப்பரித்த கடலும் அலைமடிந்து கிடக்கிறது…! கடல் முற்றக்கரை இரத்தக்கறை படிந்து சிதைவடைந்து கிடக்கிறது…! காற்றலையில் கந்தகம் மூச்சடைத்து பேச்சிழக்க பொட்டல் வெளி காடுகளில் புழுதி மணல் வெளியில் பொசுங்கிப்புழுவானோம்..! கேட்பார்…
மேலும்

மாவீரர் நினைவுத் தூபியிலும் 18.5.2021 தமிழின அழிப்பு நினைவு நாள் நினைவு கூரப்பட்டது.

Posted by - May 19, 2021
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபி முன்பாகவும் தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கான நினைவு கூரல் நடைபெற்றது. இந் நிகழ்வில் எசன் நகர மக்களுடன் அயல் நகர மக்களும் இணைந்து தமது சுடர்,மலர் வணக்கத்தைச் செலுத்தினர்.  
மேலும்

திரு. குமணன் அவர்கள் பேர்லின் நகரத்தில் நடைபெற்ற மே18 நிகழ்வில் ஆற்றிய உரை.

Posted by - May 19, 2021
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையின் பேர்லின் மாநிலப் பொறுப்பாளர் திரு. குமணன் அவர்கள் பேர்லின் நகரத்தில் நடைபெற்ற மே18 நிகழ்வில் ஆற்றிய உரை.
மேலும்

தமிழின அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனி முன்சன் நகரில் நினைவு கூரப்பட்டது -2021

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் உச்சக் கட்டத் தமிழினப் படுகொலையின் வலி சுமந்த நினைவு நாள் முன்சன் நகரில் 18.05.2021 செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்பட்டது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய்ப் பரவல் அச்சத்துக்கிடையிலும் முகக்கவசங்கள் அணிந்தபடி முன்சன் வாழ் தமிழீழ மக்களும் அதனை…
மேலும்

தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் ஐரோப்பிய பாராளுமன்று முன் கவனயீர்ப்பு. 18.05.2021.

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2021 செவ்வாய்க் கிழமை ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்று முன்றலில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5மணி வரை நடைபெற்றது.இந் நிகழ்வில் தமிழீழ மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் ஆர்மேனிய…
மேலும்

நோர்வேயில் நடைபெற்ற மே18, தமழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு. 2021

Posted by - May 19, 2021
நோர்வேயில் நடைபெற்ற மே18, தமழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு. 2021
மேலும்