சமர்வீரன்

தொடரும் அநீதி கொலைகள் – தமிழீழ மக்கள் – பேரவை பிரான்சு.

Posted by - July 26, 2021
தொடரும் அநீதி கொலைகள் . ஒரு சட்டத்தில் விசாரணையும்  இன்னொரு சட்டத்தில் தண்டனையும் கொடுத்து சட்டவாளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்திய யூலைமாதத்திலும், தொடரும் சட்டத்திற்கு முரணனான சனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் மத்தியில் உயிரிழந்து போன 15வயதுச் சிறுமி கிசானிக்கு நீதிதான் கிடைக்குமா? கடந்த…
மேலும்

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள் -Hamburg,Münster

Posted by - July 26, 2021
யேர்மனி கம்பேர்க் நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலையின் நினைவு நிகழ்வின் புகைப்படங்கள். யேர்மனி முன்ஸ்ரர் நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலையின் நினைவு நிகழ்வின் புகைப்படங்கள்.  
மேலும்

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள் -Berlin

Posted by - July 26, 2021
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள்…
மேலும்

கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி,பீலபெல்ட், பிறீமன்.

Posted by - July 25, 2021
சிறிலங்கா சிங்கள இனவெறி அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று (22.07.2021)பீலபெல்ட் நகர மத்தியில் மிகவும் உணர்வோடு நினைவு கூரப்பட்டது. பீலபெல்ட் தமிழாலய நிர்வாகி திருமலைச்செல்வன் அவர்கள்…
மேலும்

மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் நினைவு நிகழ்வு கால்சுறு (Karlsruhe Germany)

Posted by - July 25, 2021
என்றும் தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் 38ஆம் ஆண்டை முன்னிட்டு 24.07.2021 அன்று யேர்மனியில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த வகையில் கால்சுறு (Karlsruhe) நகரத்திலும் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது. 24.07.2021…
மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை 23.07.2021

Posted by - July 25, 2021
இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை. சுவிஸ் தமிழர்…
மேலும்

கறுப்பு யூலை – 38ம் ஆண்டு- பிரித்தானியா

Posted by - July 25, 2021
1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ்மக்கள் தமது ஆன்மாவில் உரமேற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ…
மேலும்

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள்

Posted by - July 25, 2021
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள்…
மேலும்

கிளிநொச்சி யூனியன்குளம் குடியிருப்பில் யேர்மன் வாழ் தமிழ் உறவுகளின் இடர்கால உதவிகள்.

Posted by - July 14, 2021
கிளிநொச்சி யூனியன்குளம் குடியிருப்பில் உள்ள 58 குடும்பங்களிற்கு யேர்மன் வாழ் தமிழ் உறவுகளினால் கொரோனா இடர்கால உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் 13.07.2021 வழங்கி வைக்கப்பட்டது. இவ் உதவியினை வழங்கி வைத்த யேர்மன் வாழ் தமிழ் உறவுகளிற்கு கிளிநொச்சி யூனியன்குளம் குடியிருப்பு…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி- 2021 யேர்மனியின் தென்,தென்மேற்கு மாநிலங்கள்.

Posted by - July 11, 2021
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையின் உப அமைப்பான தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் தமிழாலய மாணவர்களையும் அதனூடாக அந்த நகரத்தில் உள்ள வீரர்களையும் இணைத்து வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கொரோனா விசக்கிரிமியின்…
மேலும்