சமர்வீரன்

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – ஸ்ருட்காட் 18.09.2021

Posted by - September 20, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி, மற்றும் மத்திய மாநிலங்களுக்கான விழாகள் முறையே (04.09.2021) பீலபெல்ட்,(05.09.2021)ஆன்ஸ்பேர்க், (11.09.2021)நெற்றெற்றால் நடைபெற்றதைத் தொடர்ந்து, தென் மாநிலத்திற்கான விழா 18.09.2021அன்று காலை 10:00மணிக்குத்…
மேலும்

பிரான்சில் ஆர்ஜொந்தையில் தியாக தீபம் அவர்களின் 4 ஆம் நாள் நினைவேந்தல்!

Posted by - September 18, 2021
பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் 4 ம் நாள் நிகழ்வுகள் இன்று 18.09.2021சனிக்கிழமை உணர்வோடு இடம்பெற்றன. ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில்…
மேலும்

யேர்மனி டோட்முண்ட் தமிழாலயத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு

Posted by - September 18, 2021
இன்றயதினம் எமது டோட்முண்ட் தமிழாலயத்தில் தியாகி திலிபனின் நினைவெளிச்சி நாளை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றார்கள், நிர்வாகிகள் இணைந்து ஈகை சுடர் ஏற்றி வணக்க நிகழ்வு செய்தனர்.
மேலும்

யேர்மனி வூப்பெற்றால் நகரிலும் வியசன் நகரிலும் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 18, 2021
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவாக, யேர்மன் வியர்சன் நகரமத்தியில் அங்காடிகள் அமைந்த நடைபாதையில் இன்று கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வை இடது சாரிக்கட்சியின் வியசன் பிராந்திய பொறுப்பாளர் திருமதி Britta Pietsch…
மேலும்

தமிழறிஞர் புலமைப்பித்தன் ஐயா அவர்களின் இறுதிவணக்கம்.

Posted by - September 16, 2021
15.09.2021 தமிழறிஞர் புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கு இறுதிவணக்கம். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்த இராமசாமி என்னும் இயற்பெயர்கொண்ட  தமிழறிஞர் புலமைப்பித்தன் ஐயா அவர்கள் உடல்நலக்குறைவால் 08.09.2021 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி ஈழத்தமிழர்களாகிய எம்மைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாடுகளைப் புரிந்துகொண்டு,…
மேலும்

பிரான்சில் மழைக்கு மத்தியில் உணர்வோடு ஆரம்பமான தியாக தீபம் நினைவேந்தல்!

Posted by - September 16, 2021
தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தினமாகிய இன்று 15.09.2021 புதன்கிழமை பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் மழைக்கு…
மேலும்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் 5 நகரங்களில்..

Posted by - September 15, 2021
தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் 5 நகரங்களில்..
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – நெற்றெற்றால் 11.09.2021

Posted by - September 13, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி, மற்றும் மத்திய மாநிலங்களுக்கான விழாகள் முறையே (04.09.2021) பீலபெல்ட்,(05.09.2021)ஆன்ஸ்பேர்க், அரங்கிலே(04.09.2021) நடைபெற்றதைத் தொடர்ந்து, மத்திய மாநிலத்திற்கான விழா 11.09.2021அன்று காலை 09:00மணிக்கு…
மேலும்

பிரான்சில் உணர்வடைந்த 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

Posted by - September 13, 2021
கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் அனைத்து நாடுகளில் இடம்பெற்ற அதேவேளை பிரான்சிலும் இன்று 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு தமிழர்…
மேலும்

15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ் வு – லண்டன், 12.9.2021

Posted by - September 13, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது லண்டன் டூட்டிங் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது . தமிழீழ…
மேலும்