சமர்வீரன்

கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

Posted by - October 11, 2021
கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு கலைஞனாகவும் நல்ல பண்பாளனாகவும் தன்னை அடையாளப்படுத்திய தமிழீழத்தின் புகழ்éத்த தபேலா வாத்தியக் கலைஞரான சதாசிவம் வேல்மாறன் அவர்கள் 18.09.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்களையும் கலைஞர்களையும்; துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. “திலீபன் அழைப்பது…
மேலும்

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்!

Posted by - October 11, 2021
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 10.10.2021 ஞாயிறு அன்று சூரிச் மாநிலத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. முதற்பெண் மாவீரர்; 2ம்…
மேலும்

தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் சுடரான 2ஆம் லெப். மாலதி- மா.பாஸ்கரன் யேர்மனி.

Posted by - October 11, 2021
தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துப் பெண்களின் பெரும் எழுச்சிக்கு வித்திட்ட 2ஆம் லெப்டினண்ட் மாலதியவர்களின் 35ஆவது நினைவெழுச்சி நாள் இன்றாகும். விடுதலைப் பயணத்தில் ஒரு மையிற்கல்லாக பெண்களின் இணைவு இருந்த காலத்திற் தமிழீழத்தின் தெருக்களிலே பெண்களின் படையணிகள்…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் இடர்கால உதவி.

Posted by - October 8, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு வடக்கு பகுதிக் கிராமங்களில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட மிகவறுமைநிலையில் உள்ள 60 குடும்பங்களுக்கு கடந்த செத்தெம்பர் மாத்த்தில் யேர்மனி நாட்டின் Mettingen, Freren ,Ibbenbüren, Recke , Lohne ,Quierschied ஆகிய நகரங்களில் வாழுகின்ற தமிழ் மக்களின்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி ,2021-சுவிஸ்.

Posted by - October 8, 2021
தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்னள. அனைவரும் இப் பேச்சுப்போட்டி பற்றிய தகவல்களை அறிந்து போட்டியில் பங்குபற்றும் வண்ணம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்…
மேலும்

பிரான்சில் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி!

Posted by - October 5, 2021
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்துடன் நடாத்திய பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கிறித்தல் ( Parc interrdepartemental des Sprt Paris val…
மேலும்

கலைமாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கு இறுதிவணக்கம்.

Posted by - October 1, 2021
30.09.2021 கலைமாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கு இறுதிவணக்கம். ஓர் இனத்தின் விடுதலைப் போரில் கலையும் ஒரு போர்க் கருவியே. அவ்வகையில், தமிழீழத்தில் கலைபண்பாட்டுக்கழகத்துடன் தன்னையும் இணைத்துச் செயலாற்றியவரும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்ற மாவீரர் துயிலுமில்லப் பாடலினைப்…
மேலும்

பிரான்சின் நெவெர் நகரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - September 28, 2021
பிரான்சின் புறநகர்ப் பகுதியான நெவெர் நகரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.நெவெர் தமிழ்ச் சங்கம், தமிழ்ச்சோலை மற்றும் நெவெர் தமிழ் இளையோர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவு கூறல் எழுச்சிகரமாக பெல்சியத்தில் இடம்பெற்றது.

Posted by - September 28, 2021
தமிழர்களுடைய பூர்வீகத் தாயகத்தின் விடுதலை வேண்டி 5 அம்சக் கோரிக்கைகளினை இந்திய அரசிடம் முன்வைத்தவாறு தியாகி லெப் கேணல் திலீபன் அண்ணா 26.09.1987 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் 12 நாட்கள் நீர் ஆகாரம் அன்றி அதி உச்ச தியாகத்தினை புரிந்தார்.…
மேலும்

பென்ஸ்கைம் தமிழாலயத்தின் மெய்வல்லுனர் போட்டி – 04.09.2021

Posted by - September 27, 2021
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழியங்கும் பென்ஸ்கைம் தமிழாலயத்தால் கெசன் மாநிலத் தமிழாலயங்களையும் அயற் தமிழாலயங்களையும் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி சிறப்பாக நடைபெற்றது. 04.09.2021 அன்று தேசியக் கொடியேற்றலோடு தொடங்கிய விளையாட்டுப் போட்டி யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினது விதிகளின்…
மேலும்