கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு
கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு கலைஞனாகவும் நல்ல பண்பாளனாகவும் தன்னை அடையாளப்படுத்திய தமிழீழத்தின் புகழ்éத்த தபேலா வாத்தியக் கலைஞரான சதாசிவம் வேல்மாறன் அவர்கள் 18.09.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்களையும் கலைஞர்களையும்; துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. “திலீபன் அழைப்பது…
மேலும்
