டென்மார்க்கில் எழுச்சிகரமாக நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினது 29 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு
கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினது வணக்க நிகழ்வு Herning மற்றும் Holbæk நகரங்களில் 22.01.2022 ( சனிக்கிழமை) அன்று மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது. நிகழ்வின் முதல் நிகழ்வாக மாவீரர்களது திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மக்கள் சுடரேற்றி, மலர்…
மேலும்
