சமர்வீரன்

ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் பாடல் வெளியீடு.

Posted by - February 6, 2022
ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த “உலகின் செவிகள் நம்பக்கம்-நீ உரிமை கேட்டுப் பறை கொட்டு” என்ற பாடல் இன்று லண்டோ நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லனட்…
மேலும்

தமிழினத்தின் கரிநாள் மற்றும் 13ஆம் அரசியலமைப்பினை ஏற்கும் கூட்டுச்சதிக்கு எதிராகவும் சுவிசின் தலைநகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - February 6, 2022
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் மக்களாலும் காத்திரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் சுவிஸ் நாட்டிலும் ஈழத்தமிழரின் அரசியற் தீர்வாக 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச்சதிக்கு எதிராகவும், தமிழினத்தின் கரிநாளினை வேற்றின…
மேலும்

யேர்மனி டோட்முன்ட் நகரத்தில் இடம்பெற்ற சிறிலங்காவின் சுதந்திரதினமும் தமிழீழ மக்களின் கரிநாளும்.

Posted by - February 5, 2022
4.2.2022 வெள்ளிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரமத்தியில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழீழ மக்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யேர்மனிய மக்களுக்கான கண்காட்சியும் துண்டுப்பிரசுரமும் கொடுத்து வாய்மொழியாக விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.
மேலும்

டென்மார்கில் இலங்கையின் சுகந்திரதினத்திற்கு எதிராக போரட்டம்!

Posted by - February 5, 2022
இன்று (04.02.2022) இலங்கை சுதந்திரம் அடைந்த 74 ம் ஆண்டு நிறைவு நாளாக சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடும் அதேவேளை, ஈழத் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் வித்திட்ட கரிநாளாக உலகத் தமிழினம் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சர்வதேச அரசுகளிடம் தமிழின…
மேலும்

பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர தின புறக்கணிப்புப் போராட்டம்!

Posted by - February 4, 2022
பிரான்சில் “தமிழினத்தின் கரிநாள் சிறிலங்கா பேரினவாத அரசின் சுதந்திர நாள்” கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (04.02.2022) வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணி முதல் 17.00 மணிவரை சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு , பிரான்சு தமிழீழ…
மேலும்

சிங்களப் பேரினவாதாத்தின் 74வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.

Posted by - February 4, 2022
இந் நாளை முன்னிட்டு பேர்லின் தலைநகரில் ஓவியர் புகழேந்தி ஐயா அவர்களின் தமிழின அழிப்பை , ஈழத்தமிழர்களின் வலியை பேசும் ஓவியங்களின் தொகுப்பு கண்காட்சியாக Brandenburger Tor வின் வரலாற்றுச் சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. பல்லின மக்கள் மிகவும் ஆர்வமாக ஓவியங்களை…
மேலும்

ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சியை கபடமாக சிங்களவர் கைப்பற்றிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4 -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை .

Posted by - February 4, 2022
ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சியை கபடமாக சிங்களவர் கைப்பற்றிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4 -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை – ஈழத்தமிழருக்கு பெப்ரவரி 4 ஒரு கரிநாள்.  இந்த நாள் தமிழருக்கு சுதந்திர தினமாக எப்படி ஏற்க முடியும்? அடாத்தாக நுழைந்த ஐரோப்பியர் வருகைக்கு…
மேலும்

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினமும் இனவழிப்பின் அடையாளமான தூதுவராலயங்களும்.

Posted by - February 4, 2022
சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் இன்று காத்திரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானியாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் இனவழிப்பு தூதுவராலயத்திற்கு முன்பாக மிகப்பெரும் போராட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் தமிழ்த்தேசிய அரசியற் செயற்பாட்டாளர்களுடன் தமிழ்மக்களும் இணைந்து…
மேலும்

சிங்கள தேசத்தின் சுதந்திர நாளும் – தமிழீழ தேசத்தின் கரி நாளும்!

Posted by - February 3, 2022
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! புரட்சிகர வணக்கம் 01.02.2022 இலங்கைத் தீவு அந்நியரின் ஆட்சிப்பிடியில் இருந்து விடுதலைக்காக அதிகம் போராடிய தமிழ்மக்கள், சுதந்திர இலங்கையில் புறக்கணிக்கப்படத் தொடங்கியவேளை, அதற்கெதிராக இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக புறக்கணித்து முதன் முதலில் 1956…
மேலும்