சமர்வீரன்

திலீபன் மற்றும் திலீபம்: தமிழர் எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாற்று மற்றும் கோட்பாட்டு அடித்தளம்

Posted by - September 16, 2025
போர் ஓர் இனத்தின் வரலாற்றில், தனிநபர் தியாகங்கள் எப்போதும் ஒரு கண்ணோட்டமாக அமைகின்றன. தமிழர் விடுதலைப் போராட்டத்தில் திலீபன் எப்போதும் ஒரு மரியாதைக்குரிய மற்றும் மாற்றக் கூடிய குறியீடாக விளங்குகிறார். அவரது உயிரை விட்டுத்தான் நடத்திய அறிவியல் போராட்டம், அவரது தியாகத்தை…
மேலும்

யேர்மனியின் வூப்பெற்றால் நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 16, 2025
அன்பார்ந்த யேர்மனிய வாழ் தமிழீழ மக்களே, எமது தாயக விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்கள் எமது மண்ணிலே விதைந்தார்கள். அம்மாவீரர்களின் உயிர் கருவாகி, வரலாற்றுத் தாயின் மடியில் உருவம் பெற்று, தமிழீழ தேசமாக வடிவம் பெறும். ஆம் உறவுகளே, தமிழீழ தேசத்தின் உயிராக,…
மேலும்

ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 15, 2025
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 15.09.2025 இன்று பி.ப 2:15 மணியளவில்…
மேலும்

பின்லாந்தில், தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - September 13, 2025
பின்லாந்தில், தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய மனிதநேய ஈருருளிப்பயணம் பின்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு, இளையோர் அமைப்பு, தமிழர் பேரவை ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில், koivukyla தொடருந்து நிலையத்திலிருந்து Vantaa நகரசபை அலுவலகத்தை நோக்கி, சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதிகோரி…
மேலும்

நெதர்லாந்தில் தமிழர்விளையாட்டுப் போட்டி 2025

Posted by - September 9, 2025
நெதர்லாந்தில் தமிழர்விளையாட்டுப் போட்டி  06.09.2025 சனிக்கிழமை  அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை 09.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு தேசியக் கொடியேற்றம் பொதுச்சுடரேற்றல் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து விளையாட்டுகளுக்கான பதிவுகளும் ஆரம்பமானது. ஆரம்ப விளையாட்டாக உதைபந்தாட்டத்துடன் தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டு பெரியவர்களுக்கான…
மேலும்

UTHR மற்றும் Jaffna Monitor: இனவழிப்பு வரலாற்றை திரித்து எழுதும் போலியான மனித உரிமைச் சாயல்கள்

Posted by - September 9, 2025
தமிழர் விடுதலைப் போராட்டம், ஒரு தேசிய தற்காப்பு இயக்கமாக உலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இந்தப் போராட்டம் வெளிப்புற எதிரிகளின் தாக்குதலால் மட்டுமல்ல, உள்ளிருந்து நடத்தப்பட்ட துரோகங்களாலும், போலியான அறிவியல்-அறிக்கைகளாலும் பெரும் சேதங்களை சந்தித்தது. UTHR(J) அறிக்கைகள், ஆரம்ப…
மேலும்

கிருசாந்தி குமாரசாமி, செம்மணி மனிதப்புதைகுழிகள் மற்றும் நீதி தேடும் நீண்ட போராட்டம்

Posted by - September 8, 2025
1996 செப்டம்பர் 7ஆம் தேதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயது பள்ளி மாணவி கிருசாந்தி குமாரசாமி, இராணுவக் கண்காணிப்பு சாவடியில் சிக்கி இலங்கை இராணுவத்தினரால் மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார் ராசம்மாள்,…
மேலும்

ஈருருளிப்பயணமானது இன்று காலை 10.00 மணிக்கு Karlsruhe நகரில் ஆரம்பித்து “France எல்லையை நோக்கி பயணிக்கிறது

Posted by - September 6, 2025
ஈருருளிப்பயணமானது இன்று காலை 10.00 மணிக்கு Karlsruhe நகரில் ஆரம்பித்து “France எல்லையை நோக்கி பயணிக்கிறது
மேலும்